Thank you..Nice ud
சகுந்தலாக்கு பணம் தான் மா முக்கியம்..
மிகவும் அருமையான பதிவு,
அஷு செந்தில் டியர்
அடிப்பாவி சகுந்தலா
நெஞ்சு வலி வந்த புருஷனையே கண்டுகொள்ளாமல் பணம் பணம்ன்னு அலையுறாளே
இதிலே எங்கேயிருந்து நித்யவாசவியை மருமகளாக ஏத்துக்கப் போறாள்?
இப்போ ஹாஸ்பிடலுக்கு வந்த நொண்ணன் மகள்தான் ஏவிக்கு சகுந்தலா பார்த்திருக்கும் பெண்ணா?
அண்ணன் எப்படி? நல்லவனா?
இல்லை பொண்டாட்டி மகள் போல நொண்ணனும் ஒரே குட்டையில் ஊறின மட்டைதானா?
Thank you...Nice
நன்றிNice ud
நன்றி...Nice epi