ஆஸி கத்தி குத்து வாங்கினாலும் கெத்து காட்டி எல்லார் வாயையும் கட்டிட அவளின் கெளரவம் பாதிக்க கூடாதுனு நினைக்கிற சூப்பர் கனி என்ன பண்ணுவதுன்னு புரியாத நிலைமை தான் பலமான பாதுகாப்பு கோட்டுக்குள் இருக்கிறோம் என்பது புரிகிறது அசோக்கும் செந்திலுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் டயலாக்குகள் ஹீ ஹீ ஹீ .... முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன் என்று போல் அடங்காபிடாரியா ஆஸி கலக்கறான் ஊணுமில்லை, உறக்கமில்லை, உற்றவர் எவரென்று தெரியவில்லை,உயிர் கொடுக்க வந்தவன் எவனோ உத்தமனோ என்று மருக்கிறாள் பேதை அவள். நம்பிகை எனும் விதை துளிர்விடுகிறது . பாதுகாப்பு கொடுக்கிறேன் என்னும் பிரோபோசல் அருமை