போன எபியின், என் சந்தேகங்களுக்கு
இந்த எபியில், பதில்......
He is so intense about her....
ஆனால், ராஜியை கை நழுவ விட்டதை இன்னும்
அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை....
அவன் தன் மேல் தீவிரமாக
இருப்பதை புரிந்து கொள்கிறாள்....
மீண்டும் காதல்.....? அப்ப அவனுக்கு
ராஜி மேலும் காதல் இருந்ததா...?
அவளைத்தான் ஹிரோயின் என்கிறான்...
இந்த ஹீரோயினை கை பிடித்து,
மறுபடியும், ஹீரோவாகப் போகிறானா...?