uyirai tholaithaen UD13

Advertisement

preethi sri

Well-Known Member
hi makkalae likes and comments potta anaivarukkum nanri indhapadhivukkum comments sollunga ...

comment solladhavanga nalaiku vegetarian unavu saapida neridum vegitarian ah irudha ratha vaandhi edupinga eppudi ippo sollu :censored::censored::censored::censored:......eeeeee:p:p




கார் ஒரு வீட்டின் வாசலில் போய் நின்றது அந்த வீட்டை பார்த்த அஜிக்கு ஒரே ஆச்சர்யம் அஜய் உங்களுக்கு எப்படி இந்த விடு தெரியும் என்று அவள் விழி விரித்து கேற்க

வா உள்ள போலாம் என்று அவள் கை பிடித்து அழைத்துத் சென்றான்

அது அஜியின் பார்ம் ஹவுஸ் சிடியை விட்டு தள்ளி கட்ட பட்டிருந்தது வீட்டை சுத்தி அழகான பூந்தோட்டம் ஒரு புறம் மல்லிகை மற்றொரு புறம் ஜாதி மல்லி அதாற்கு அருகில் சிகப்பு ரோஜா செடி அதற்கு பக்கத்தில் பட்டன் ரோஸ் என்று நேர்த்தியாக பராமரிக்க பட்டு இருந்தது அதற்கு அருகில் மூன்று அடி தள்ளி மாமரம் அதற்கு அருகில் மாதுளை மரம் அதற்கு பக்க வாட்டில் செம்பருத்தி அதன் அருகில் சின்ன சின்ன செடிகள் வைக்க பட்டு அதனை ரம்யமாக இருந்தது அந்த இடம்



அதன் நடுவில் விடு கட்ட பட்டிருந்தது

ஒரு புறமாக அர்டிபிசியால் வாட்டர் பால்ஸ் வருவது போல் அமைக்க பட்டிருந்தது



மரங்களில் அருகில் இருந்து தண்ணீர் கொட்டுவதால் அதை பார்க்கையில் உண்மையில் ஏதோ ஒரு இயற்கை நீர்விழ்ச்சி போல் தெரிந்தது அதை தள்ளி இருந்து ரசிக்க ஏதுவாக ஒரு balcony அங்கே அவள் தந்தை அவளுக்காக ஆசை பட்டு வாங்கி தந்த ஊஞ்சல்

அந்த விடு அவ்வளவு அழகான ரம்யமான சூழலைக் கொண்டதாக இருந்தது

அவள் தன் பெற்றோருடன் ஒவொரு மாதமும் அங்கு வருவாள் என்பதை அவன் அறிந்திருந்தான் (இதெல்லாம் அந்த டிடெக்ட்டிவ் பாத்த வேலைங்க)

அஜய் இது தான் சான்ஸ் துக்கு மேல உண்மைய மறைக்காத அப்பறோம் தெரிஞ்சுது உன்ன பொளந்துடுவா என்று அவன் மனம் அபாய சங்கை ஒழிக்க

ஏதாவது கோவிச்சுக்கிட்ட என்ன பண்றது என்று மனம் கேள்வி எழுப்ப இங்க தான் யாரும் இல்லையே நாங்க ரெண்டு பேர் மட்டும் தான இருக்கோம் தனியா சிக்கி இருக்கா

டேய் என்று அவன் மனம் அலற

கூட்டிட்டு போய் கால்ல விழுந்துடுவேன் எப்படி என் ஐடியா

து இதுக்கு தான் இதனை புய்ல்டு அப் ஆஹ் என்று துப்பியது

நீ என்ன நெனச்ச

சேரி விடு

அப்பிடியும் ஒத்துக்கள்ளன

தக்காளி இறுக்கி அங்க கார்ல குடுத்த மாதிரி முத்தம் குடுத்துடுவேன் அவ வெக்க பட்டு பேசவே மாட்ட எப்புடி என்று பெருமை பட்டு கொள்ள

பெரிய காதல் மன்னா போட ஒரு முத்தத்துக்கு பதினெட்டு எபிசொட் ஒட்டியிருக்க நீ எல்லாம் பேசற

சேரி விடு பொது எடத்துல வெச்சு என்ன அசிங்க படுத்தாத என்று சரணடைந்தான்


அஜிம்மா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று ஆரம்பித்து அனைத்தையும் கூறினான்

அந்த டிடெக்ட்டிவ் மூலமாக அணைத்து விவரத்தையும் பெற்றதாகவும் கூறினான்

அவன் பயந்து பயந்து கூறிய விதத்தில் அஜிக்கு சிரிப்பு வந்து விட்டது
அனல் அதை வெளியில் காட்டாமல் முறைக்க ஒரே நிமிடத்தில் உலகில் உள்ள அணைத்து கடவுளையும் வேண்டினான்

எங்கே அவளை சந்தேக பட்டு விசாரித்து இருபேனோ என்று நினைத்து விடுவாளோ என்ற பயம் அவனுக்கு பல காதல்கல் தவறான புரிதல் காரணமாக பிரிந்து இருக்கிறது எங்கே அதில் தாங்களும் இடம் பெற்று விடுவோமோ என்கிற பயம் அவனுக்கு


பாவம் அப்போது அவனுக்கு தெரிய வில்லை தனக்கு தன்னுடைய காதல் தான் எதிரி என்பது


அவளிடம் அஜிம்மா உன்ன முதல் தடவை பாத்த உடனே பிளாட் அதனால தாண்ட என்ற உண்மையை போட்டு உடைதான்


அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியமால் சிரிக்க இதுக்கா இவ்ளோ build அப் குடுத்தீங்க என்று கேற்க

அஜி உனக்கு கோவம் இல்லையா

இதுல கோவப்பட என்ன இருக்கு

அஜய் இப்போ ஒரு பொண்ண பாத்த பாத்துட்டு அவங்கள பத்தி சொந்தகாரங்க கிட்ட விசாரிப்பாங்க நீங்க டிடெக்ட்டிவ் வெச்சு விசாரிச்சு இருக்கீங்க

நோ ப்ரோப்லேம் ஜெய்

அஜி நா உன் கேரக்டர் பத்தி விசாரிக்கணும்னு நினைக்கல நீ யாருன்னு தான் தெரிஞ்சுகிட்டேன் பட் இதுவும் தப்பு தான்

அப்ப தான் நியாபகம் வந்தது அன்று அவன் வீட்டில் இறக்கிவிட்டானே நாம் அவனுக்கு அட்ரஸ் சொல்லல அவனே தான் கரெக்ட் ஆஹ் கூட்டிட்டு வந்தான் என்று நினைப்பு வந்து அவனிடம் கேட்டாள்

ஐயோ அஜி சான்ஸ் ஏ இல்ல


என்று அவன் சிரிக்க

என் அருமை பொண்டாட்டியே என்று அவள் கன்னம் தட்டி ஒரு மாசமா நா உன்ன மோர்னிங் பார்ப்பேன் நீ தான் என்ன கவனிச்சதே
இல்ல என்று பெரு மூச்சுடன் கூற

அவள் அசட்டு தனமாக சிரித்தாள்


அஜி இன்னும் ஒரு வாரத்துல நம்ப சென்னை போகணும் டா ரேடிய இரு
நம்ம கிளை அங்க ஆரம்பிச்சு ஆறு மாசம் ஆச்சு

அப்பறோம் இந்த நிலைமையில நீ வெளில வேல செய்யறது அவ்ளோ நல்ல இருக்காது டா சோ நீ நம்ம கான்ஸ்ரன் ல வேல பாரு

iam sure aji u will recover from this situation very soon

i hope jai

என்று கூறினால்

அவளுடைய ட்ரெஸ்களை பேக் செய்து விட்டு அவள் வீட்டை பார்த்தால் இப்போது அந்த வீட்டில் எந்த உயிர்ப்பும் இல்லை என்று தோன்றியது கண்கள் கரிக்க

அவள் முகத்தில் தெரிந்த வேதனையை பார்த்து அஜய் அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்

அவன் கரம் பற்றி தன் பெற்றோர் படத்தையும் எடுத்து கொண்டு அவன் வீட்டிற்கு அழைத்து வந்தான்
























 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
எங்களை எப்படியெல்லாம்
பயமுறுத்துறீங்க, ப்ரீத்தி டியர்?
அசைவம் சாப்பிடுறவங்கதான்
பாவம்னு பார்த்தால் சைவம்
சாப்பிடுறவங்களையும் நீங்க
விட்டு வைக்கலையே?
 

preethi sri

Well-Known Member
ஹா ஹா ஹா
எங்களை எப்படியெல்லாம்
பயமுறுத்துறீங்க, ப்ரீத்தி டியர்?
அசைவம் சாப்பிடுறவங்கதான்
பாவம்னு பார்த்தால் சைவம்
சாப்பிடுறவங்களையும் நீங்க
விட்டு வைக்கலையே?

enna panradhu banu ma apdi yedhavadhu sonnalavadhu comment pannutumnu dhaan

enakea en mela mild ah doubt varudhu na seriyadhaa delivery panerananu

vadivelu madhiri nanum rowdy thaan...... nanum rowdy dhaannu ...... solitu irukan :p:p:unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top