தன் மாமனாரின் சப்போர்டோட
இந்துவை அவன் குழந்தையாக
எல்லோரையும் ஏற்றுக்கொள்ள
வைத்துவிட்டான்....
தன்னோட கணக்குக்கு சரியான விடைகிடைத்தாலும்
பெண்களுக்கே உரிய உள்ளுணர்வினால்
ஏதோ சரியில்லை என்று உணர்கிறாள் கீர்த்தி...
விடைக்குரிய விளக்கம் எப்போது கிடைக்கும்...?