விடா கொண்டன்........ கீர்த்தி, லிசா, ஹரிஷ் யாரையும் விட்டுவைக்கல........
போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோட.......
இன்னும் ஒரு முறை போக போறானா???????? அப்பா சம்மதிப்பாரா???????
கீர்த்தி வீட்டுக்கு வர்றேன்னு சொல்றான்........
கல்யாணம் பற்றி பேசுவானா???????
கீர்த்தி தான் so dull......... நின்னு பேசுறானா பாரு........ இதுல இவரு I love you வாங்காமல் விடமாட்டாராம்........ போடா போய் showroom-ஐ பாரு......
ஒரு முடிவோடு தான் இருக்கிறான்........ குழந்தையோடு வந்தால் எல்லோரையும் சமாளிக்கணுமே......... அதுவும் கீர்த்தி....... எப்படி சமாளிக்க போறானோ?????