Today's news

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அந்த கவுசல்யாவுக்கு பத்மினி போல ஒரு தங்கையோ குருமூர்த்தி போல ஒரு வக்கீலோ கிடையாது போலிருக்கு
அவனைக் கொல்வதை விட்டு முட்டாள் பெண் அவள் இறந்து விட்டாளே
 

P.Vijayalakshmi

Well-Known Member
அந்த கவுசல்யாவுக்கு பத்மினி போல ஒரு தங்கையோ குருமூர்த்தி போல ஒரு வக்கீலோ கிடையாது போலிருக்கு
அவனைக் கொல்வதை விட்டு முட்டாள் பெண் அவள் இறந்து விட்டாளே
நாம் கதைக்கு நியாயம் கிடைக்க செய்து விடலாம்.. ஆனால் உண்மை இதோ சிவகங்கை போல் பெண்களின் மரணம் தான் நிகழ்கிறது. பத்தொன்பது வயது பெண் பாவம் எவ்வளவு கனவுகளோடு வந்து இருப்பாள்.
 

Pooja Soundarya

Well-Known Member
நாம் கதைக்கு நியாயம் கிடைக்க செய்து விடலாம்.. ஆனால் உண்மை இதோ சிவகங்கை போல் பெண்களின் மரணம் தான் நிகழ்கிறது. பத்தொன்பது வயது பெண் பாவம் எவ்வளவு கனவுகளோடு வந்து இருப்பாள்.
Reality la nadakathu theriyum.... tats y v r expecting all those in stories madam
 

banumathi jayaraman

Well-Known Member
நாம் கதைக்கு நியாயம் கிடைக்க செய்து விடலாம்.. ஆனால் உண்மை இதோ சிவகங்கை போல் பெண்களின் மரணம் தான் நிகழ்கிறது. பத்தொன்பது வயது பெண் பாவம் எவ்வளவு கனவுகளோடு வந்து இருப்பாள்.
ஆமாம்ப்பா
அதுதான் எனக்கும் வருத்தமாக இருக்கு, விஜி டியர்
என்னதான் கலிகாலம் முடிவடையும் பொழுது இப்படியான முறைகேடுகள், வரம்பு மீறல்கள் நடக்கும்ன்னு தெரிந்திருந்தாலும் ஒரு சின்னப் பெண்ணின் ஆசைகள் அழிந்து அவள் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
 

Deputy

Well-Known Member
Kanavukalai sumanthu vaalavandha ponna ipo naalu peru sumakka vendiyathu pochu..... Koottu kudumbangalin alivu, panaththin vaalvu than intha keduketta nilamaikku karanam.... Panam panam endru manitharkal oodi thangal kulanthaikalukku uravukalukku undaana mariyathayai sollikudukka thavari vittarkal....

Naayam ellam kathaikalil mattume saaththiyam nijaththil alla......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top