நாகர்கோயில் கன்னியாகுமாரி இரு ஊர்களுக்கு நடுவில் உள்ள கிராமம்.......
எங்க ஊரு
இவன் எதுக்கு அங்கே போனான்???
love at first sight போலவே.......
தாஜ்மஹாலுக்கு பாட்டி கூட...... என்னம்மா டாக்டர் பண்ணுற.....
இப்படி கிளம்பி போறதுக்கு அவனுக்கு மயக்க ஊசி வேற.......
உனக்கு தேவையா இது???
மாமியார் செம கடுப்புல இருக்காங்க அஷ்மி........
வந்ததும் உன்னை உண்டு இல்லை பண்ணுவாங்க........
ஆனால் உன் வீட்டுக்காரன் விடமாட்டானே........
love and love only னு காத்திருக்கிறான்.......
கேள்வி எதையும் மறந்துடக்கூடாதுன்னு recall பண்ணத்தான் ஆக்ரா போயிருக்கிறாள்......
வந்ததும் உனக்கு இருக்குடா கச்சேரி........