Thannoliyaalin thalaivanivan-6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Very Superb and lovely ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, இப்படி பச்சப் புள்ளையா இருக்கியே,
உதயா டியர்
உனக்குத்தான் டிரீட்மெண்ட்டு=ன்னு சொன்னா,
நீ எகிறுவியே
அதான் நம்ம தல, ராம் டியர், தனக்கு-ன்னு பொய்
சொல்லியிருக்கார்
ஹா, ஹா, நம்ம சண்டிராணியை, ராமன் அப்பாவை
காண்பித்து, சரி பண்ணிடுச்சே, இந்த ராம் பய புள்ள
அந்த ஷெண்பாப் பேயோட நாக்குக்கு, பயந்துக்கிட்டு
இந்த சுயமரியாதை சுந்தரி, இருந்தால் நம்ம ராம் டியர்,
மனைவிக்கு மருத்துவம் பார்க்காமல் விட்டுவிடுவாரா?
நம்ம உதயா டியர் மீது, நம்ம ராம் டியர், எவ்வளோ
லவ் and பாசம் வைச்சுருக்கார்?
நம்ம உதயா டியரோட சுய கவுரவத்தை மதித்து நடப்பது,
அதே சமயத்தில், ஒரு கணவனாக, தன்னோட கடமையாக,
மனைவிக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க நினைப்பது, ராம் டியர்
உண்மையிலேயே கிரேட் தான்
அண்ணன் பிள்ளைகள், கவிதா மற்றும் டூயஷன் பிள்ளைகள்
எல்லாம் எவ்வளோ சமர்த்தா இருந்திருக்காங்க
நல்ல பிள்ளைகள், வாழ்க வளமுடன் எல்லோரும்,
ஏன் மா உதயா டியர், உன்னோட செல்ல அப்பா ராமன் சார்
சொல்வதைக் கூட நீ கேட்க மாட்டாயா?
நீ ஹாஸ்பிடலில் இருந்த பொழுது ராமன் சார் என்னவெல்லாம்
செய்தார்=ன்னு நீ தானேம்மா அந்த வெற்றிப் பயலிடம்
சொன்னாய்!
அதெல்லாம் உனக்கு மறந்து விட்டதா?
அவ்வளவெல்லாம் செஞ்சு உன்னைப் பாசமாப் பார்த்துக்கிட்ட
அப்பாவுக்காக நீ ராம் டியரைக் கல்யாணம் செய்தது
சரியே
முதலில் இரண்டாவது கல்யாணத்திற்கு மறுத்து விட்டு
அப்பாவைக் காணோம்=ங்கற கவலையில் கல்யாணத்திற்கு
சம்மதம் சொன்னாயே!
அதை முதலிலேயே செஞ்சிருக்கலாமில்ல,
சீக்கிரமா வந்து அடுத்த UD போடுங்க, கீதாஞ்சலி செல்லம்
waiting for your next lovely ud, eagerly, கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்,,,,,,,,,,,,,,,,,,,,இப்படி, சைக்கோவா இருந்த
வெற்றியோட இடத்தில, இன்னொருத்தரை
நினைச்சுப் பார்க்க முடியலை=ன்னு சொல்லுறியே,
உதயா டியர்
இது, உனக்கே நியாயமா இருக்கா?
அந்த வெற்றிப் பயல் உன்னை என்ன பாடுபடுத்தினான்?
உன்னோட உண்மையான காதலை அவன் புரிந்து
கொள்ளாமல், அவன் வீட்டினரிடம், உறவினர்களிடம்,
உன்னைத்தப்பாத்தானே, சொல்லியிருக்கான்
உன்னோட காதலுக்கு, அவன் தகுதியில்லை, உதிம்மா
ராம் டியர்தான், உனக்குப் பொருத்தமான கணவன்
நான் உதி டியருக்கு, சொன்னது எல்லாம் சரிதானே,
கீதாஞ்சலி செல்லம்?
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹ்ம்ம்,,,,,,,,,,,,,,,,,,,,இப்படி, சைக்கோவா இருந்த
வெற்றியோட இடத்தில, இன்னொருத்தரை
நினைச்சுப் பார்க்க முடியலை=ன்னு சொல்லுறியே,
உதயா டியர்
இது, உனக்கே நியாயமா இருக்கா?
அந்த வெற்றிப் பயல் உன்னை என்ன பாடுபடுத்தினான்?
உன்னோட உண்மையான காதலை அவன் புரிந்து
கொள்ளாமல், அவன் வீட்டினரிடம், உறவினர்களிடம்,
உன்னைத்தப்பாத்தானே, சொல்லியிருக்கான்
உன்னோட காதலுக்கு, அவன் தகுதியில்லை, உதிம்மா
ராம் டியர்தான், உனக்குப் பொருத்தமான கணவன்
நான் உதி டியருக்கு, சொன்னது எல்லாம் சரிதானே,
கீதாஞ்சலி செல்லம்?
Hm nalla sonneenga banuma ippavachum andha ponnukku puthi varudhanu paarppom
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Very Superb and lovely ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, இப்படி பச்சப் புள்ளையா இருக்கியே,
உதயா டியர்
உனக்குத்தான் டிரீட்மெண்ட்டு=ன்னு சொன்னா,
நீ எகிறுவியே
அதான் நம்ம தல, ராம் டியர், தனக்கு-ன்னு பொய்
சொல்லியிருக்கார்
ஹா, ஹா, நம்ம சண்டிராணியை, ராமன் அப்பாவை
காண்பித்து, சரி பண்ணிடுச்சே, இந்த ராம் பய புள்ள
அந்த ஷெண்பாப் பேயோட நாக்குக்கு, பயந்துக்கிட்டு
இந்த சுயமரியாதை சுந்தரி, இருந்தால் நம்ம ராம் டியர்,
மனைவிக்கு மருத்துவம் பார்க்காமல் விட்டுவிடுவாரா?
நம்ம உதயா டியர் மீது, நம்ம ராம் டியர், எவ்வளோ
லவ் and பாசம் வைச்சுருக்கார்?
நம்ம உதயா டியரோட சுய கவுரவத்தை மதித்து நடப்பது,
அதே சமயத்தில், ஒரு கணவனாக, தன்னோட கடமையாக, மனைவிக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க நினைப்பது, ராம் டியர் உண்மையிலேயே கிரேட் தான்
அண்ணன் பிள்ளைகள், கவிதா மற்றும் டூயஷன் பிள்ளைகள்
எல்லாம் எவ்வளோ சமர்த்தா இருந்திருக்காங்க
நல்ல பிள்ளைகள், வாழ்க வளமுடன் எல்லோரும்,
ஏன் மா உதயா டியர், உன்னோட செல்ல அப்பா ராமன் சார் சொல்வதைக் கூட நீ கேட்க மாட்டாயா?
நீ ஹாஸ்பிடலில் இருந்த பொழுது ராமன் சார் என்னவெல்லாம் செய்தார்=ன்னு நீ தானேம்மா அந்த வெற்றிப் பயலிடம்
சொன்னாய்!
அதெல்லாம் உனக்கு மறந்து விட்டதா?
அவ்வளவெல்லாம் செஞ்சு உன்னைப் பாசமாப் பார்த்துக்கிட்ட அப்பாவுக்காக நீ ராம் டியரைக் கல்யாணம் செய்தது
சரியே
முதலில் இரண்டாவது கல்யாணத்திற்கு மறுத்து விட்டு
அப்பாவைக் காணோம்=ங்கற கவலையில் கல்யாணத்திற்கு
சம்மதம் சொன்னாயே!
அதை முதலிலேயே செஞ்சிருக்கலாமில்ல,
சீக்கிரமா வந்து அடுத்த UD போடுங்க, கீதாஞ்சலி செல்லம்
waiting for your next lovely ud, eagerly, கீதாஞ்சலி டியர்


ஹஹா சுயமரியாதை சுந்தரி??!! செம பேரு ம்மா...

ஹாஹா சமத்து பிள்ளைங்களா வாலு பிள்ளைங்க பானுமா... வாலு பிள்ளைங்க...

இருந்தாலும் அவ்ளோ சீக்கிரம் இன்னொரு திருமணத்துக்கு எப்படி பானுமா சம்மதிக்க முடியும் அதுவும் அந்த முட்டாள் பெண் அந்த வெற்றியை அவ்வளவு நேசித்திருக்கும் போது??!!

கடைசியில் வேறு வழியின்றி தந்தைக்காக சம்தித்து விட்டாள்...


ஹாஹா சீக்கிரம் அடுத்த பதிவு வேணுமா மா... இப்பதான் டைப் பண்ணவே ஆராம்பிக்க போறேன்...

நேத்து உங்க கமென்ட்ஸ் பார்த்து ஈன்னு சிரிச்சுகிட்டே உங்களுக்கு போட்டுட்டு இருந்தேன். அப்போ என் பையன் வந்து ஏதோ சொல்ல நான் சிரிச்சுகிட்டே இருக்க,

அவன் உடனே, அவனோட மொபைல் எடுத்து வந்து 'விடுகதையா இந்த வாழ்க்கை...." சாங் போட்டுட்டு என் பக்கத்துல வந்து சோக கீதம் வாசிக்கிறான்!!! அவன் பேசுறதை கவனிக்காம மொபைல்லயே கவனமா இருக்கேனாம்!!:p

வீட்ல இருந்தா டைப் பண்ணவே விடுறது இல்ல.... ஒரே அமர்க்களம் கலாட்டா!!!

சொ சீக்கிரம் என் பையனை சமதானப் படுத்திட்டு டைப் பண்ணி பதிவு கொடுக்கப் பார்க்கிறேன் மா....

THANKS FOR THE LOVELY COMMENT BANUMA KEEP SUPPORTING....
clipart-cute-girl-smiley-emoticon-512x512-e8fd.png
 

Ajipavi

Active Member
அவ்வ்வ் இப்படி மிரட்டறியே ம்மா....?! நான் பயந்துட்டேன்...
afraid.gif

சூர்யா இங்க வாயேன்....
இந்த பவி பொண்ணை என்னன்னு கேளு.....

Surya my katchi.................nenga avala azha vachingalla so ava ungaluku support panna maata
 

Chithukumar

Well-Known Member
Nice updte Geethu ma...Ram sema kalakkal.....Eppidi Udhi baby a vazhikku kondu varanummnu nalla purinju vachu irukkaan....I am totally impressed and his love is so amazing.... Udhi appavai kaanaaml thavippathum avar vantha udan pesum dialogues kanneerai varavazhaithathu...what an affection between Udhi and Raman...Ram thaniya peittu vanthu appuram Udhi ok solittaannu okrathu sema dhool...sema kedi sweet Ram...Am wating to see how he is gonna make Udhi understand his love...quite interesting... Second part ore happy a kudukkum Geethu maavukku :p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top