Thalaiviyin Naayagan 7,8

Advertisement

Manimegalai

Well-Known Member
ரமணா அம்மா பாசம் ரொம்ப சூப்பர்..:)
அம்மா திட்டியதை விட அம்மாவின் வருத்தம்தான் பெரிது ரமணாக்கு..:)
ரெடரர் லுக்கு.. காய்ச்சல் வரும் அளவுக்கா :confused: பத்திரிக்கையாளர் சந்திப்பில் செம பதில்..
 

mithravaruna

Well-Known Member
Hi Malli,

காவலர் நிதானம்,
ஆர்வலர் பிரதானம்,
ஊர்வலம் ஆரோகனம்!

பெண்மலர் சாதாரணம்,
கண்மலர் உதாரணம்,
பூமகள் தபோவனம்!

மூட்டிக் கொடுத்த
சுட்டிக் குழந்தை!
காட்டிக் கொடுத்தால்
மாட்டிக் கொண்டாள்.....
கண்களிலா.....?
வாழ்க்கையிலா......?

நன்றி.
 

banumathi jayaraman

Well-Known Member
Terror villain Ramanan.....
கைதியும் அலருறான்....... கட்டிக்க போறவளும் அலருறாள்.......
கைதி, குற்றம் செஞ்சுட்டு
அலறுகிறான்
பொண்டாட்டி/கட்டிக்க போறவள்,
மாமியாரிடம் புருஷனைப் போட்டு
கொடுப்பது தப்பு தானே, Joher டியர்
நல்ல பசங்களா, சும்மா இருந்தா,
எங்க ரமணா, ஒன்னும் செய்ய
மாட்டான் பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்பா ரமணா டியர்?
மச்சினன், தயவு வேணும் தான்
அதுக்காக பொண்டாட்டி சொன்னா,
எகிறிக்கிட்டு வருபவன், மச்சினன்
''ராமண்ணா'' சொன்னதும்
யோசிக்கிறியே
அதை எங்க வராப் பாப்பா,
சொல்லும் பொழுதே
செய்யலாமில்லே
இதெல்லாம் சரியேயில்லை,
ஏ சி பி சார்
 

banumathi jayaraman

Well-Known Member
வள்ளியம்மா ரொம்பவே பாவம் பா
தப்பு செஞ்ச பையனத்
திட்டுறதையும் திட்டிப்புட்டு,
ரமணாவுக்கு ஏதும் ஆகிடுமோ=ன்னு
வள்ளியம்மா பயந்து அழுவது,
பாவமா இருக்கு, மல்லிகா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
பிரெஸ்காரங்க கிட்ட ஏ சி பி சார்
சொன்னதை உடனே பி ஏ,
அமைச்சரிடம் சொல்லி,
அமைச்சர் சிவசங்கரன், உடனே
பொண்டாட்டிக்கிட்ட சொல்லி,
ராஜேஸ்வரியம்மா, உடனே
சுந்தரவள்ளியம்மாகிட்ட சொல்லி,
ஸ்ஸ்ஸ்...............யப்பா தாங்க
முடியலைடா, சாமி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top