இன்னைக்கு என்ன இந்த கண்மை என்னைத் துரத்தி துரத்தி அடிக்குது....ஒரு மை வைக்க தெரியாதா உனக்குன்னு கேட்கிறாங்களேன்னு இங்க வந்தா...இங்கேயும் கண்மை.... அருமையான பதிவு சுவிம்மா....கோதைநாயகி அம்மாவோட அப்போதைய ஆதங்கம் சரி...ஆனா அந்த கோவம் காட்டப்பட்ட ஆள்தான் தப்பு...குமரன் பவி நந்தினின்னு ஒரே இளையவர்கள் பட்டாளமாதான் இருக்கு வீடு...அந்த பெரியம்மா நந்தினி குமரனைத் தன் பொறுப்பில் எடுத்துக்கிட்டதைப் பற்றி சொல்றாங்கன்னு நினைக்கிறேன்
குமரா என்ன டா இது எதுக்கு இப்படி... அடிச்சது யாரு மதியா .... பவி உன்னோட விளையாட்டு இப்போ வினையா ஆகி இருக்கு... 10 வருஷம் முன்னாடினா குமரன் நந்தினி பத்தி தானே அந்த பாட்டி சொல்லி இருக்காங்க...
ஆனாலும் மை ஃபேக்டரி பரணிநு சொல்லி கேலி பண்ணுற பவி....