நீங்க வாசகியாக எழுதிய நிறைய கமெண்ட்ஸ் படித்திருக்கேன்.நன்றாக இருக்கும். நீங்க எழுத்தாளர் என்பது இப்ப தான் தெரியும். ரொம்ப சூப்பரா எழுதியிருக்கீங்க. எழுத்து நடை மனதிற்கு இதமாக இருக்கிறது. அழகான குடும்பம். பரணி விரும்பும் பெண்னை பற்றி அறிய ஆவலாக உள்ளோம்.