அருமையான பதிவு சுசிலாஜீ
.சிக்கந்தர் ,சுப்ரியாவை பார்த்தா அக்கா மாதிரி தெரியுறா இவள கட்றதான்னு யோசிக்கிறான்,
.இதுல ஜாமூன் அக்கா மாதிரி இல்லை ஆண்ட்டி மாதிரி இருக்காங்க கல்யாணம் பண்ண வேணாம்னு சொல்றாளே,ஜாமூன் தெரிஞ்சு சொல்லுதா,
தெரியாம சொல்றாளா
.
சிக்கந்தரை பார்த்தா அங்கிள் போல தெரியலையாம்
.ஹீரோ போல இருக்குறீங்கன்னு ஜாமூன் சொன்னா கிஷோர்ட்ட பொண்ணு கேட்டுறுவானோ
.
வர்மா தன் மகன் மீண்டும் வருவான் என நம்பிக்கையுடன் ,அவன் விரும்பியபடி மாளிகை கட்டியிருக்க ,சிக்கந்தரின் தாய்க்கு அந்த நம்பிக்கை இல்லாமல் போனது ஏன்.
.