Suseela ( Vijayalakshmi Jagan's ) Ilamai Thirumbuthae Unnaalae 6

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

வயசு தான் உனக்கு பிரச்சனையா??? தம்மடிச்சா வயசு குறைஞ்சிடுமா Sik???

நிஷா ஜி கண்ணசைவில் நடக்குறாங்க.....

ஜாமூனை ஓவரா லுக் விடுற போல....... கண்ணு எப்போவும் உனக்கு தெரியாமலேயே போய்டுதா???
கை பிடிச்சு வலது கால் வச்சி :p:p:p
சரி ஜாமூன் எந்த காலை வச்சாளோ??? அது பார்த்தியா???

உனக்கு தானே பொண்ணு பார்க்கலாம் சொன்னாங்க...... உடனே பக்கத்துக்கு இலைக்கு பாயசம் வேணுமா னு கேட்கிறியே......
நீ பார்க்கிறேன்னு சொன்னது வேண்டாம் போல...... ஆனால் செய்துப்பாளாம்......
எப்படி நீ செய்ய வச்சிடுவியா???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உண்மையிலேயே சிக்கந்தர் ரொம்பவும் பாவம்ப்பா
இருபத்தியாறு வயதில் ஒரு விபத்தினால் அதில் பாதி 13 வருடங்கள் இளமையை அனுபவிக்காமல் கோமாவில் கழித்து மீண்டு வந்து உறவுகளின் போலித்தனத்தை கண்டு மனசு ஒடிந்து
ச்சே இதுக்கு அவன் போயே சேர்ந்திருக்கலாம்
என்னதான் கிஷோரின் முன் காட்டிக் கொள்ளவில்லையென்றாலும் பணத்திற்கு நிறம் மாறியவர்களால் உள்ளே துக்கம் இருக்குமில்லே?
இப்போ ஜாமூன் யதார்த்தமா சொன்னது சிக்குவுக்கு பதார்த்தமாய் உரைக்கிறதே
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையா பதிவு சுசிலாஜீ:):):).சிக்கந்தருக்கு தனக்கு முப்பத்தி ஒன்பது வயது என்பதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை,கோமாவுக்கு போவதற்க்கு முன் இருந்த
இருபத்தி ஆறு வயதிலே அவன் நினைவுகள் உள்ளன,அதனால் ஏற்பட்டதே இந்த கோபம்:rolleyes::rolleyes:.
கிஷோர் வீட்டுக்குள் வரும் போது வலது கால் வைத்து சிக்கந்தரும்,ஜாமுன்னும் சேர்ந்து வருகின்றனர்:p:p:p.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

சிக்கந்தருக்கு பொண்ணும்.. ஜாமூனுக்கு மாப்பிள்ளையும்... தனி தனியா பார்க்கிறதுக்கு பதிலா.. ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக்கலாமே.. ;);)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top