Sugamathi's உன் சாயல் கொண்டேனே Final

Advertisement

Yazhvenba

Writers Team
Tamil Novel Writer
இவங்க கூட நம்ம வாழ்க்கை நல்ல இருக்கும் என்பதற்கும் இவங்க கூட மட்டும்தான் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும் என்பதை ரொம்ப அழகாக சொல்லி இருக்கிறேர்கள். விவசாயம் பார்ப்பது கேவலமல்ல என்ற எண்ணம் ஒங்க வேண்டும் என்பதையும் ரொம்ப அழகாக சொல்லி இருக்கிறேர்கள் விஜயகுமார் ஏன் தீடிரென மலரை திருமணம் செய்ய சம்மதித்தான் என்பதை ஏன் சொல்லவில்லை

நன்றி வேணி ...

விஜயகுமார் பத்தி மலர் point of view ல காட்டி இருப்பேனேங்க... நம்ம சொந்தத்துல ஒரு பொண்ணுக்கு இப்படி ஒரு அநியாயமா அப்படிங்கிற கோபம்... அதுக்காக பெரியவங்க எடுத்த முடிவுக்கு கட்டுப்படறான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top