அருமையான பதிவு, குந்தவை எதையும் ஆழமாகவும், அழுத்தமாகவும் யோசிக்கிற, ஆனால் தச்சன் வாழ்கை போற போக்கில் எதையும் எதார்த்தமாக, என்ன நடக்குமோ அது நடேந்தே தீரும் என்ற நிலையில் இருக்கான், குந்தவையிடம் , வானதியை அழைத்து வந்த சூழ்நிலை பட்றி கூறுவதும், தச்சன் தான் எடுத்த முடிவு சரிதான் என்றும், அதற்கு குந்தவை நீ செஞ்சதை நியாயப்படுத்த பார்க்காத.”
“அப்போ உன்னோட எண்ணங்கள் தான் சரின்னு நிரூபிக்க நீ முயற்சி பண்ணாத…” என்றவன்,இப்போ நான் உன் அக்காவை கூட்டிட்டு வந்தது உனக்கு பிரச்சனையா இல்லை நான் பேசினது பிரச்சனையா?கடுப்போட பார்த்தா எல்லாமே தப்பாத்தான் தெரியும். சண்டை போடத்தான் தோணும். நிதானத்துக்கு விடுப்பு கொடுத்துட்டு கோபத்தை தலையில் உசரமா ஏத்தி வச்சிருக்க அதை கொஞ்சம் கீழ இறக்கு.என்று தச்சன் பேசுவதும், குந்தவை கூடவும் குழந்தைகள் கூடவும் அவன் இனிமையாக பழகுவது, பேசுவதும் அருமை, வானதி வாழ்வு மீண்டும் மலர வேண்டும் என்று தச்சன் குடும்பத்தார் நினைப்பது அருமை, அவள் வாழ்வு மீண்டும் இக்குடும்பத்தில் வானதிகானவன் பிறந்திருக்கிறான் அருமை