கம்பத்து பொண்ணு கிருஷ்ணவேணி சூப்பர் பொண்ணு
"முதல் என்ற ஆரம்பத்தை நானே ஆரம்பித்து வைக்கிறேன்"
வா தாயீ
வந்து எல்லாத்தையும் ஆரம்பித்து
வைம்மா, வேணிம்மா
ஜெய்சக்தி தன் ஷேர்ஸை தம்பிக்கு
மாற்றினால் வக்கீல் ராஜசேகர்
ஏன் குழம்பணும்?
ஒருவேளை அந்த 20% இருபது
பங்கு ஜெய்சக்தியின் பெயரில்
இல்லையோ?
இவளின் பங்குகளை வேணியின்
பெயரில் சந்துரு வாங்கிட்டாரோ?
சந்திரசேகரின் உயிலில் பவித்ரன்
என்ன தெரிந்து கொண்டான்?
எனக்கென்னவோ சந்திரசேகர் நம்ம
கிருஷ்ணவேணிக்கு 60% அறுபது
சதவீத பங்கு வாங்கி அதை தன்
உயிலில் எழுதியிருக்காரோன்னு
தோணுது, விஜி டியர்