சங்கரா நீ காலி... ஏற்கனவே உன் திட்டம் புல்லா தெரிஞ்ச உதய் ஒரு பக்கம் கொலைவெறியில இருக்கான்.. இப்போ பவிக்கும் விசயம் தெரிஞ்சா வச்சு செய்ய போறாங்க உன்னை. கிருஷ்ணா மேல உயிரையே வச்சிருக்கற ரெண்டு பேரை வச்சுக்கிட்டு எப்படி விளையாட்டு காட்ட பார்க்கறீங்க பரமேஷ்வரன்.. இருங்க மீட்டிங் முடியும் போது தெரியும்...