பவி உன் சகலை புள்ள தான் உன்னை வேவு பாக்குறான்.......
உனக்கு இது தெரியலையே.......
நீ வேணியை மட்டுமே யோசிக்கிற.......
இவன் உதய்யை விட பெரிய வில்லனா இருப்பான் போலவே......
எப்படி காயு விஷயத்தில் கோட்டைவிட்டுட்டான்????
உதய்யை தனியா எதிர்கொள்ள ஏத்திவிடுறானா வேணிக்கு???
பார்த்து பத்திரம் சொல்லி அனுப்பும் அம்மாக்கு இந்த விஷயம் தெரியும் போது எப்படி இருக்கும்
மனசுக்குள்ள நாயனச்சத்தம் மட்டும் தான் கிருஷ்ணா கிருஷ்ணா னு சொல்லுமா....... வெளியே வேணி தானா???
சங்கரன் வேவு பார்க்கிறான்னு புரிஞ்சுடுச்சு.....
வானவில் உரசியே பறந்ததும்
இந்தக் காக்கையும் மயில் என மாறியதே
எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது......