Sinthiya Muththangal 23

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடப்பாவி கிழட்டு நாயே
நினைச்ச மாதிரியே பரமேஸ்வரன் கிருஷ்ணவேணிக்கு ஆபத்தை உண்டாக்கிட்டானே
கீர்த்தி போலத்தான் வேணியும்ன்னு நினைக்காத கெட்ட புத்தி கொண்ட
இந்த கிழட்டு மிருகத்துக்கு பெருசா
சரியான தண்டனை கிடைக்கணும்,
விஜி டியர்

அவங்கப்பனோட சாக்கடை புத்தி தெரியாமல் வேணி கூட பவித்ரன் இருப்பதாக நினைத்து இந்த கூமுட்டை உதயேந்திரன் நிம்மதியாகிறானே
எதுவும் விபரீதம் ஆகுமுன்னே
உதய் அங்கே போயிடுவானா?

விஷயம் தெரிந்தும் வேணியைக் காப்பாற்றாமல் இந்த அறிவுகெட்ட தேங்காய் மூடி வக்கீல் ராஜசேகர்
என்ன செய்கிறான்?

வேணிக்கு ஒரு ஆபத்துன்னு
தெரிஞ்சதும் சின்ன மாமனிடம்
க்ரீஷ் பையன் சொல்லிட்டானே
என்ன இருந்தாலும் ஒரே ரத்தம்
அந்த ரத்த பாசம் இல்லாமப் போயிடுமா?
சின்னப் பையனா இருந்தாலும்
க்ரீஷ் நியாயமாப் பேசுறான்
நல்ல பையன்
அந்த கிழட்டுப் பயலின் பாவம் இந்தக் குழந்தையின் மீது விழாமல்
இருக்கணும்

பெரிய மாமன் கஜேந்திரன் என்ன
இப்படி ஒரு தத்தியா இருக்கான்?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

பிசினஸ் மேன் டக்குனு கண்டுபுடிச்சுட்டானே :p

அடேய் என்னடா இது??? 70 வயசு பெரியவர் பண்ணும் வேலையா இது???
நீ கல்யாணம் பண்ணினால் தான் அடங்குவார் போல.......
அதுவரை அடங்கமாட்டார்.......

இந்த பொறுக்கிங்க வேணியை எதுவும் பண்ணிடக்கூடாது.......
தொட்டால் கொன்னுடு வேணி........ விடாதே அவனுங்களை........ அப்புறம் உதய் பார்த்துக்கட்டும்.......
அப்படியே அந்த பரமேஸ்வரையும் போட்டு தள்ளுங்க.........
கிழம் வீட்டை கெடுக்கிறதுக்கு போய் சேரட்டும் மருமகன் கிட்ட........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top