Sinthiya Muththangal 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பெண் பாவம் பொல்லாததுன்னு
பெரியவங்க சும்மா சொல்லவில்லை

எளியவளான புனிதாவை பேசிய
பாவத்துக்கு வலியவனான
பரமேஸ்வரனின் குடும்பம்
இன்னும் விருத்தியாகலை
கடவுள் இருக்கான் குமாரு
நோ நோ பரமுக் கிழவா

தாலி கட்டின தன் மனைவியை
தன்னை நம்பி வந்தவளை
எவனோ ஒரு பணக்காரக் கிழட்டுப்
பொறுக்கி வாயில் வந்ததை
பேசினதைக் கேட்டும் கல்லு
போல நின்ற சொரணை கெட்ட
புருஷன் சந்திரசேகருக்கும்
வைச்சான் கடவுள் ஒரு ஆப்பு

ஒரு வருஷமாக உலை கொதிக்கிற
மாதிரி மன உளைச்சல் பட்டு
பாவத்துக்கு பரிகாரம் செஞ்ச
பிறகுதான் சந்துரு போயி
சேர்ந்தான்

இன்னும் பாவ மூட்டையைச்
சேர்க்கும் இந்த பரமுக் கிழவன்
என்ன கதியாகப் போறானோ?
 
Last edited:

KavithaC

Well-Known Member
A no holds barred, raw confrontation has added a lot of effect and depth to the story. (y)
Waiting to see how udai and veni will pair up...how can punitha accept udai's sister and father as her only daughter's family? Impossible...
 

Seethavelu

Well-Known Member
பரமேஸ்வரா நீயெல்லாம் மனுஷ ஜென்மமே இல்ல அதுக்குன்னு விலங்கினத்தோடு ஒப்பிட்டு அவைகளையும் கேவலப்படுத்த விரும்பவில்லை
உதயின் பார்வைக்கு என்ன அர்த்தம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top