வாவ் சூப்பர் சூப்பர்
உதய்யின் எண்ணத்தை வேணி
புரிந்து கொண்டு விட்டாளே
புனிதாதான் புருஷனைக் கணிக்கத்
தெரியாத கவனிக்கத் தெரியாத
அசடு அப்பாவி
ஆனால் அவளுடைய மகள் கெட்டிக்காரியில்லே
வாடா பரமு கிழவா வா வா
புனிதாவை நீ கேள்வி கேட்கப்
போகிறாயா?
இல்லை அந்த சின்னப்
பசங்கக்கிட்டே நீ வாங்கிக்
கட்டிக்கிட்டு வரப்போறியான்னு
அங்கே போனால் தெரிஞ்சு போகுது
முன்னே மாதிரின்னு நினைச்சியா?
அவங்கம்மாவை நீ ஏதாவது
சொன்னால் இப்போ உன்னை
வேணி பீஸ் பீஸாகக் கிழித்து
விடுவாள், பரமேஸ்வரா
ஜாக்கிரதை கபர்தார்