கணவன் இன்னொரு பெண்ணோடு கடமையாய் கூடினாலும் காதலால் கூடினாலும் அது தேனாய் இருக்குமா என்ன??? அவன் வாயாலேயே சொல்ல கேட்கிறப்போ தேள் கடிச்ச மாதிரி வலிக்காது???
இப்போ ஓடி என்ன பிரயோஜனம்???
மயக்கத்தில் வாங்குன முத்தத்துக்கே இப்படியா வேணி
சரிப்பா நீ reflector ல அவள் உன்னை பார்க்கிறதே பார்த்து என்ன பண்ண போற???
பவித்திரனை தாண்டி உன்னை போகவிடுவானா???
வீட்டில் பேசுறது பவி வேணி ரெண்டு பேருக்கும் தெரியுமா???
பரமேஸ்வர் அடங்குறதாவே இல்லையா???
பையன் எப்படி வேணியை அணுகப்போகிறான்???
கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்குற என்ன செய்ய நினைக்குற...
அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தரீயா ஒஹோ...