Saveetha Murugesan's Viswakarma 9

Advertisement

MaryMadras

Well-Known Member
காஞ்சனா சொந்த ஊரை விட்டு வந்தது,தாயார் இறந்தது,பணம் இல்லாத காரணத்தால் காஞ்சனாவுக்கு வைத்தியம் பார்க்க முடியாத நிலை, தந்தையின் இறப்பு என அடுத்தடுத்த ஏற்பட்ட இழப்புகள் அவளை பழிவாங்கும் நிலைக்கு கொண்டு வந்தது:(:(:(.
எதையும் அறியாத விஷ்வாவின் உண்மையான காதல் பலியானது தான் வருத்தத்தை கொடுக்கிறது:cry::cry:.
 
Last edited:

Saroja

Well-Known Member
பாவம் இவன ஏமாற்றி
இவன் குடும்பத்த பழி வாங்குறா
ஆனா அவன கஷ்டபடுத்துவது
இவளுக்கு புரியலயா
 

Joher

Well-Known Member
:love::love::love:

நம்பிக்கை துரோகி........ செய்தவன் யாரோ........ அனுபவிக்கிறது இவனா???
காஞ்சு அப்பா யார்??? அவங்களை ஏமாத்தினது விஸ்வா தாத்தா???

பட்டது பட்டது என் மனம் பட்டதடி
சுட்டது சுட்டது சட்டிகள் சுட்டதடி
விட்டது விட்டது கைகளும் விட்டதடி
கொட்டுது கொட்டுது ஞானமும் கொட்டுதடி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top