banumathi jayaraman Well-Known Member Jun 20, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர் Last edited: Jun 20, 2020
banumathi jayaraman Well-Known Member Jun 20, 2020 #4 பார்றா ஜகந்நாதன் கேட்டதுக்கு மாட்டேன்னு சொல்லிட்டு இப்போ மீன்காரர் மகளுக்கு மட்டும் விச்சு டிசைன்ஸ் வரையுறானே Last edited: Jul 6, 2020
பார்றா ஜகந்நாதன் கேட்டதுக்கு மாட்டேன்னு சொல்லிட்டு இப்போ மீன்காரர் மகளுக்கு மட்டும் விச்சு டிசைன்ஸ் வரையுறானே
Joher Well-Known Member Jun 20, 2020 #5 மனசுக்குள்ளே இருப்பது யாரு??? விடிய விடிய தூங்காமல் வரைந்த இன்னொன்னும் இரவல் தங்கைக்கு தானா??? I'm back-னு காட்ட பத்திரிகை விளம்பரம்...... இப்போ எல்லோரும் நான் நீ னு வரப்போறாங்க......... Last edited: Jun 20, 2020
மனசுக்குள்ளே இருப்பது யாரு??? விடிய விடிய தூங்காமல் வரைந்த இன்னொன்னும் இரவல் தங்கைக்கு தானா??? I'm back-னு காட்ட பத்திரிகை விளம்பரம்...... இப்போ எல்லோரும் நான் நீ னு வரப்போறாங்க.........
M MaryMadras Well-Known Member Jun 20, 2020 #9 அருமையான பதிவு☺☺☺. கண்முன்னால் தோன்றிய முகம் யாரோ. அண்ணானு சொல்லிட்டா,அதற்க்கே கொடுத்த பணத்தைவிட அதிகமாக நகை செய்து கொடுக்கிறானே,பாசக்கார புள்ளையா இரைக்கான். Last edited: Jun 21, 2020
அருமையான பதிவு☺☺☺. கண்முன்னால் தோன்றிய முகம் யாரோ. அண்ணானு சொல்லிட்டா,அதற்க்கே கொடுத்த பணத்தைவிட அதிகமாக நகை செய்து கொடுக்கிறானே,பாசக்கார புள்ளையா இரைக்கான்.