அமுதன் அக்கா விஷயம் தெரிஞ்சு பிளான் பண்ணி பண்ணிட்டானா???
இந்த ரேகா புள்ளைக்கு அறிவே இல்லையா???
எல்லாம் முடிஞ்சப்புறம் கதறி என்ன பிரயோஜனம்......
விஸ்வா காஞ்சனா சம்மதமில்லாமலேயே அமுதனால் கல்யாணம் நடந்தாச்சு......
ஜோடியா வர்றதை பார்த்து வீட்டுல ஜோஸ்யக்காரர் சொன்னதை வச்சி டென்ஷன் ஆகப்போறாங்க......