Saveetha Murugesan's MIT 30

Advertisement

jeevaranjani

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஒரு முடிச்சு அவிழ்ந்திருக்கு
இவ்வளவு நாட்களாக இவங்க கூடவே வீட்டில் இருந்தது உதிரனின் சின்னம்மான்னா இவன் அம்மா எங்கே?
உதியின் அம்மாவை இந்த மூதேவி அடைத்து வைத்திருக்கிறாளா?
இல்லை இறந்து விட்டார்களா?

உதிரனுக்கு சினமிகாவைக் கல்யாணம் செய்து வைத்தது அவன் அம்மாவா?
இல்லை இந்த சின்னம்மாவா?

அவன் இறந்து விட்டான்னு போலீஸ் வந்து சொல்லும் பொழுது வீட்டில் இருந்தவள் சின்னம்மாவா?
இல்லை உதியின் அம்மாவா?

ஸோ ராமசாமி தாத்தாவுக்கும் கல்யாணமாகிடுச்சு
மனைவி இந்திரா பாட்டியின் பேராசை என்ன விளைவை ஏற்படுத்தியது?
மாமியார் முத்துலட்சுமி பாட்டிக்கு என்னவாயிற்று?

புடவை முதற்கொண்டு உதிரனின் அம்மாவைப் போலவே அணிந்து நடிக்கும் இந்த மூதேவி சின்னம்மா யாரு?
இவள் பேர் என்ன?
சீதா லட்சுமியா?
இல்லை வெறும் சீதா வா?

இவளுக்கும் சின்ன ராமசாமிக்கும் என்ன சம்பந்தம்?
அவருடைய இறப்புக்கு இந்த மூதேவி எப்படி காரணமானாள்?

புதையல் விஷயம் உட்பட உதிரனின் குடும்ப விவரம் இதெல்லாம் சினாவுக்கு எப்படி தெரிந்தது?

அந்த பொறுக்கி அபிஷேக்கின் அப்பா இந்த சின்னம்மா மூதேவியின் சகோதரனா?
அப்போ வினயாவை மோசம் செஞ்ச அபிஷேக் அவளுடைய மாமன் மகன்தான்
அதானே பார்த்தேன்
தங்கச்சி முறை வராதேன்னு
என்ன பானுமா..... ஒரே கேள்வியா இருக்கு.....
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன பானுமா..... ஒரே கேள்வியா இருக்கு.....
என்ன பண்ணுறது?
என்னிடம் கேள்விதானே இருக்கு
பதில் இல்லையே
சவீதா டியர்தானே பதில் சொல்லணும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top