Saveetha Murugesan's MIT 21

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.வினயா யாரும் இல்லாத நேரத்தில் வந்து பெரியப்பா ரூம் சாவி வேணும்னு ஏன் கேட்கறா:unsure::unsure::unsure:.அண்ணன்,பெரியம்மாக்கு தெரியாம சாவி எடுத்து வைங்கன்னு சொல்றாளே:oops::oops:.

டாக்குமெண்ட்ஸ் வேணும்னா உதிரனே எடுத்து கொடுத்து இருப்பான்.வினயா நடந்து கொண்ட விதம் புதிராக இருக்க அதை பற்றி தெரிந்து கொள்ள,அடுத்து அவ வந்தா அவளுக்கு தெரியாம போன் பண்ண சொல்லியிருக்கான்:rolleyes::rolleyes:.
மறைந்திருந்த உருவம் யார்.யாரால் என்ன விபரீதம் வரும்,சினாவுக்கு ஆபத்தா:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

அண்ணனுக்கு பிரியமானவள்ன்னு தங்கள் மகளை அனுப்பி புதையல் ரகசியத்தை எடுத்துட்டு வரச் சொல்லியிருப்பாங்களோ, உதிரனின் சித்தப்பாக்கள்?
நல்ல பொண்ணுன்னு நினைத்தவளிடம் எவ்வளவு திருட்டுத்தனம்?

உதிரனுக்கு புதையல் கிடைக்குமா?
புதையலை எடுக்க பைரவர் எப்போ எப்படி சினாமிகா உதிரன் தம்பதிக்கு ஹெல்ப் பண்ணப் போறார்?

அப்போ அன்னிக்கு வந்த உருவத்தை உதிரனும் பார்த்திருக்கிறான்
அது எப்படி ஒரு வீடான வீட்டிலே யாரோ ஒரு உருவம் வந்து ஒளிஞ்சிருந்து தப்பி ஓடிப் போயிருக்கு
ஆனால் வீட்டிலே இருக்கும் உரிமைப்பட்ட உடமைப்பட்டவங்களுக்கு மட்டும் அந்த உருவம் எப்படி எந்த வழியில் தப்பிப் போச்சுன்னு தெரியலையா?
நம்புற மாதிரி இல்லையே, சவீதா டியர்
@saveethamurugesan
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top