Saveetha Murugesan's Madavaral In Thunai 15

Advertisement

MaryMadras

Well-Known Member
உப்புமான்னு சொன்னதும் ரொம்ப தப்புமான்னு சொன்னவன் மனைவி சமைச்சதுன்னு சொல்லவும்
சாப்பிட்டு,கொஞ்சமா வச்சா எப்படி பத்தும்னு கேட்கறானே:D:D:D.

உதிரன் மனைவியின் கைப்பக்குவம் உலகமே தெரிஞ்சுக்கனும்,நமக்கு என நல்ல பெயர் எடுக்க வேண்டும் என நம்பிக்கையோடு சொல்வது அருமை(y)(y)(y).

சினா ஒரு வழியா குமிழை திறந்துட்டா.காகிதத்தில் வரைந்து இருப்பது எதாவது பொக்கிஷம் பற்றிய குறிப்பா:unsure::unsure:.சீதாவுக்கு கட்டிலில் குமிழ் இருப்பது தெரியாதா,கனவில் தேடுவது இந்த குறிப்புகளை தானா:oops::oops::oops:.

அருமையா தொடங்கிய பதிவு இப்படி யாருக்கு விபத்துன்னு சொல்லாம முடிச்சுட்டீங்க:(:(:(.
உதிரனுக்கு விபத்து நடக்கவில்லை என்றே தோனுது:rolleyes::rolleyes:.விபத்தில் இறந்தது யார்:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

பைக்லே போனவருக்குத்தானே ஆக்சிடெண்ட்டுன்னு போலீஸ் சொன்னாரு
அவர் உதிரன்தான்னு சொல்லலையே
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:


ரத்த வெள்ள கனவோடு முடிஞ்ச லாஸ்ட் எபியை இப்போ நனவோடு முடிச்சுட்டீங்களா???
உதிரன் இல்லை தானே???
ஆனால் எப்படி??? கதை டேக் டைவெர்சன் எடுக்க போகுதா???
இவ வேற குமிழை திறந்தாளே........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top