banumathi jayaraman Well-Known Member Jul 20, 2020 #2 நான்தான் First, சவீதா டியர் Last edited: Jul 20, 2020
banumathi jayaraman Well-Known Member Jul 20, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர் Last edited: Jul 20, 2020
M MaryMadras Well-Known Member Jul 20, 2020 #6 ஆரவ் கோபத்துலே வள்ளிக்கண்ணுவை அவங்க அம்மா வீட்டுலே விட்டுட்டு ஊருக்கு போறது போல எதுக்காக சண்டை போட்டிருப்பா.அப்படியென்ன சண்டைன்னு சொல்லாம விட்டுட்டீங்களே. ஆரவ் என்ன வேலை செய்யறான் தெரியாமலேயே கல்யாணம் செஞ்சிருக்கியே வள்ளிக்கண்ணு.அருமையான பதிவு சவீதா . Last edited: Jul 20, 2020
ஆரவ் கோபத்துலே வள்ளிக்கண்ணுவை அவங்க அம்மா வீட்டுலே விட்டுட்டு ஊருக்கு போறது போல எதுக்காக சண்டை போட்டிருப்பா.அப்படியென்ன சண்டைன்னு சொல்லாம விட்டுட்டீங்களே. ஆரவ் என்ன வேலை செய்யறான் தெரியாமலேயே கல்யாணம் செஞ்சிருக்கியே வள்ளிக்கண்ணு.அருமையான பதிவு சவீதா .