ரொம்ப பிடித்தது........ ரசித்தது.......... கடுப்பேற்றியது..........
பாட்டி-பேத்தி........
என்ன இது சத்தமா சிரிக்கிற பழக்கம் பொம்பள பிள்ளைக்கு..........
அது கிடக்குதும்மா old lady...
இப்ப்டி இருந்த உறவு
துளசி தான் திருவின் உலகம் என்று தெரிந்து தன்னையே மாற்றி கொள்ளும் அகில்........
பேய்க்கதை சொல்ல போறேன்..... ஒரு பேயே பேய் கதை சொல்கிறதே...........
அடித்த அப்பாவை பாட்டி தள்ளியதாக அம்மாவிடம் சொல்லுமிடம்........
அம்மாவை அதட்டும் பாட்டியை அதட்டுமிடம்........
உங்கப்பாவை கொஞ்சுவாங்களா??? எங்கம்மா கொஞ்சிக்குவாங்க.........
உங்கப்பா முகத்துல தாடி தான் இருக்கு........
என்னை நல்லா பார்த்துப்பானு அவளோட சரியாகிவிட்டேன்......
மீனு-சித்தப்பா.........
தூக்கி கொஞ்சுறது.....
சித்தி பாட்டியை கலாய்க்கிறது..........
வளைகாப்பு போட்டோ scenes
2/4 wheeler driving பற்றி புலம்புறது.......
Me recalling those days........... ever loving & everlasting memories.........
திரு-ராதா-வெங்கி.........
ரொம்ப attachment.......
எத்தனை உறவு வந்தாலும் இந்த உறவு எப்போவும் தனி தான்........
அதுவும் திரு வெங்கி.......... Awesome.....
வண்டி ஓட்ட கத்துக்குடுத்தா எப்பப்போ தோணுதோ அப்பெல்லாம் கூப்பிட்டு திட்டுவான்.....
முறைச்சுகிட்டே romance பண்ணுற......
வெங்கி கூஜா தூக்கும் moments.........
நீங்க என் எப்பவும் இவங்ககிட்டேயே என்ன செய்யணும்னு கேட்கிறீங்க............. சோபனா கிட்ட கேட்கிறதில்லை........
எல்லோரும் இருக்கிறாங்க............ நீ தூங்குற.......... உன்னை அப்புறம் தாளிச்சு எடுப்பாங்க..........
ஒரு கணவனான மனைவியை சரியாக்க தெரிந்தவன்......
சோபனாக்கும் வாழ்க்கையை கற்று கொடுத்தவன்......
திரு cousin Bros MV........
அவர் பைத்தியக்காரர்........ இவ்வளவு அழகான பொண்டாட்டி இருக்கும் போது வீட்டுக்கு வராம மில்லுல இருக்கார்........
திரு attack.......
உங்களை எல்லாம் பார்த்து என் பொண்ணும் வீணா போய்டுவா போல............
திரு-துளசி........
கடுப்பேற்றும் பல/சிரிக்க வைக்கும் சில scenes இருந்தாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது..........
மசால் வடை வச்சி எலியை பொறிக்குள் சிக்க வைப்பது போல் தண்ணி வேணும்-னு சத்தமா கேட்டு துளசி தண்ணியோட வந்ததும் கதைவடைக்கும் scene..........
அதான் துளசியின் காலையை திருநீர்வண்ணமயமாக்கிய நாள்......
துளசி........
திரு என்ற ஒற்றை வார்த்தையே அவளை வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வைக்கும்.........
காதல் அது இளம் பெண்களுக்கு தான் வரும் என்று யார் சொன்னது............ பெண்களுக்கு அதனை கடந்து வாழும் போதும், அதனையும் விட வாழ்ந்து முடிக்கும் போதும் இருப்பது தான் அதீதம்......... real words.......
கடை வரைக்கும் குதிக்க தான் வச்சீங்க......
திரு மீசை.........
இந்த மீசை பட்ட பாடு........
திருவின் சந்நியாசம்........
"Site அடிக்கிறா....... ஆனா கொஞ்சமாட்டா இவ .......... இவ கொஞ்சாம நான் இனி இவ பக்கத்துல போகவே மாட்டேன்........ சந்நியாசம் வாங்கற நிலைமை வந்தாலும் சரி.......... பார்ப்போம் இவளா நானான்னு.............. steady-யா இருக்கணும் திரு......... அவ பக்கத்துல நீ போயி நாலு மாசம் ஆச்சு......... தடுமாறிடாதே......... சொல்லியும் அவ உன் பக்கத்துல கூட வரலை.........." Epi 18..........
மல்லி எப்போவும் நமக்கு bulb குடுப்பாங்க...........
இப்போ terror திருவுக்கே..........
துளசி's third law proposed by திரு........
"நீ என் பக்கத்துல வரவேண்டாம்........ கொஞ்ச வேண்டாம்......... எதுவும் வேண்டாம்.......... எப்பவும் போல இரு....... எப்போவாவது வா........... இல்லைனா கூட ஒண்ணுமில்லை... நானே வர்றேன்..... நானே உன்னை கொஞ்சுக்குவேன்........." Epi 20/2
இதோடு...........
துளசியால் திருவை பிடித்து வைக்க முடியும்னு நம்புன ஒரே ஜீவன் மேகநாதன்........
வெகு யதார்த்தமான துளசி குடும்பம்........ அப்பா அம்மா..... பிரசன்னா....... மீரா......
தகுதிக்கு மீறி பொண்ணு கொடுத்தால் என்னாகும் என்பதற்கான எடுத்துக்காட்டு.......
இன்னமும் பணத்தையே மதிக்கும் நாதன் சகோதரர்கள்........
பணத்துக்கும் மேல படிப்பு அழகுன்னு விழும் நிரு-மேகலா........
எல்லாத்தையும் சொல்லி திரு அத்தைகள் சொல்லலைனா அதுக்கும் துளசியை தான் காரணம் சொல்வாங்க........... பஞ்சாயத்து வைப்பாங்க.........
எனக்கு பிடிக்காத characters ரெண்டு இந்த கதையில்........
தன்னோட அண்ணன் வீடுன்னு இத்தனை உரிமை எடுக்கும் இவர்கள் அவங்க husband தங்கைகளுக்கும் இதே உரிமை கொடுக்கிறார்களா???
மொத்தத்தில்.........
ஒரு பெரிய family environment........... மிகவும் ரசித்தேன்..........
என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்........... திரு-வெங்கி.......
என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்........... திரு-நாகேந்திரன்........ திரு-தருண்.......
எப்பவும் 10000வாலா heroine பார்த்து விட்டு பேசாமலே சாதித்த துளசி பார்த்து சிரிப்பு தான் வருது.....
குழந்தை குட்டியோடு சந்தோஷமான திருவை பார்த்த சந்தோசம்....
என்னமோ நம் வீட்டில் நடந்தது போல....
Book எப்போ வருதுன்னு inform பண்ணுங்க......