banumathi jayaraman
Well-Known Member
Very good morning, Vijaya RS dear
Very good morning, Vijaya RS dear
நன்றி சீதாsuper mithravaruna
appa samaiyal...!!! ???????? Govinda......thaan....
ippadi kuzhampa vitutaangaleஎனக்கு கூட இதே குழப்பம் தான்.....
எதுக்கு ரெவ்யூ போடுவது என்று...!!!!!????
மல்லியோட போஸ்ட், துளசி,திருவையே
ஓவர்டேக் பண்ணிவிட்டது.....
ஒரு எழுத்தாளரா அவங்க பக்கத்தை சொல்லியிருக்காங்க...
நம்மோட அதீத ஆர்வம்...
அவர்களின் way of writing க்கு
எவ்விதத்திலும் ஊறு விளைவிக்கும்
விதத்தில் இல்லாமல் இருக்க வேண்டும்.....
இதுவே என் விஷ்.....
ஹா...ஹா....
“ உப்புக்கு சப்பாணி ....”
என்று இனிமேல் யாராவது சொல்வார்கள்......!!!???.
திருநீர்வண்ணன் டியர் andரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இன்னும் தீராத ஆசைகள் என்ன
இங்கு நீராடும் வேளையில் சொல்ல
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிழை மார்பிலே மேடை போடவோ
சின்னப்பிள்ளை செய்யும் தொல்லை
இன்னும் என்னவோ நீயும் கண்ணனோ
தாமரைப்பூவிதழ் அங்கம் அல்லவோ
தாவிடும் வண்டுபோல் மச்சம் என்னவோ
மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
கன்றிவிட்டதோ கண்ணில் பட்டதோ
எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது
என் மனம் உன்னிடம் வாழ வந்தது
அன்றில் பறவை கண்ட உறவை
பெண்மை கொண்டதோ கண்ணில் நின்றதோ
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை......