Saththamindri Muththamidu 8

Advertisement

Priya Prasath

Well-Known Member
திரு எப்படி துளசியை சமாதானம் படுத்த போகிறான்.. இன்னும் ஷெரின் விஷயம் தெரிந்தால் துளசி எப்படி ரியாக்ட் செய்வாள் தெரியவில்லை ..
 

Adhirith

Well-Known Member
hi malli mam
it is true 13 long years no respect from your so called family and the most importantly from your husband definitely it would frustrate tulsi . i support tulsi thiru has to let his ego go atleast for the sake of his daughter

Yessss. 13 வருட வாழ்க்கையின் பின் துளசி எடுக்கும் முடிவு....
இது அவளின், உரிமைக்கான போராட்டம் இல்லை....
அவனிடம், எல்லோர் முன்பும் பணம் கொடுக்க கூடாது
என்று சொல்லிய பிறகும்
அவன் கொடுத்தது அவளின் தனமானத்திற்கு விழுந்த அடி....
அதுவும் அவன் மேல் வைத்த நம்பிக்கைக்கு விழுந்த அடி...
துளசியின் முடிவு சரியானது என்பதே என்னுடைய கருத்தும்....
 

ValliRathinam

Well-Known Member
மல்லிகா மேம்,
நான் இதுவரை T.V. serials பக்கம் போனதில்லை, அங்கே பெண்களை கண்ணீர் சிந்தும் இயந்திரமாகவோ, நரித்தனம் செய்யும் வில்லியாகவோ காண்பிக்கப்படும் விதம் கொஞ்சமும் நடப்பிற்கு ஓத்து வராதது. BUT ...

பிழிய பிழிய அழும் heroine மல்லி நாவலில், நான் இதை எதிர்பார்க்கவில்லை.
இது மட்டுமல்ல, பொறுப்பிலா குடும்பத்தில் பெண்ணை விட்டு, வீட்டை விட்டு வெளியேறும் ஒரு குடும்பத்தலைவி,
மகளுக்கு எடுத்து காட்டாய் இருக்க வேண்டிய அப்பா, மகளை தரதரவென இழுத்து அறையில் பூட்டும் ஒரு நாயகன்...
உதவி செய்த வீட்டிற்கே வந்து சுற்றத்தினரை கேலி செய்யும் சம்பந்தி...
எதையும் கட்டுப்படுத்த துப்பில்லாத வீட்டு பெரியவர்கள்..
அத்தனையும் வேடிக்கை பார்க்கும் ஒரு சின்ன பெண்... வாழ்க்கையில் இனி நம்பிக்கை கொள்ள முடியுமா அவளால்?

மன்னிக்கவும்....கதை போகும் பாதை பிடிக்கவில்லை., இனி எப்படி போகுமோ ....
துளசியோட pregnancyயை வெளிபடுத்துவதற்கு situationனாக இருக்கும். ரோட்டில் துளசி மயக்கம் போட்டு விழுவது மாதிரி கதை கொண்டு போவாங்க பாருங்க.....
 

vijaya mahesh

Well-Known Member
Sister என்ன இப்பிடி ஒரு கஷ்டமான update போட்டீங்க. துளசி ஏன் வீட்டை விட்டு வெளியே போகிறாள். இந்த சண்டையை ஒரு பத்து வருடம் முன்னாள் போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .இப்ப போய்????? மீனா பாவம் .
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எஸ்...நிறைய நெகடிவ் characters .....பொதுவா வேலைக்காரன் பொண்ணு ...யாரும் அதை இவ்வளோ வருஷம் பிடிச்சு வைச்சு இருக்க மாட்டாங்க ......இங்க திரு தன் நடத்தை மூலம் துளசிக்கு ஒரு விமோசனம் இல்லாம இதுவரை கொண்டு வந்துட்டான் ......

நான் சித்தப்பா மக்கள் அப்படினு வந்தப்போ ...துளசியை அண்ணின்னு சொல்லி பேசறவங்களா வருவாங்கனு நினைச்சேன் .... இளையவங்க ஸ்டேட்டஸ் பார்க்க மாட்டாங்க .......பார்க்கலாம் ...இப்போ தான் முதல் முறையா வெங்கடேஷ் தன்னோட தப்பை உணர்த்த மாறி காட்டி இருக்காங்க .....

ஆரம்பத்துல இருந்து கதை ஒரு அழுத்தத்தோட நகருது ....இன்னும் ஷெரீன் விஷயம் வரலை ......அது தான் bomb shell .....lets see....
அங்கேயும் தாராள பிரபு ...எல்லோருக்கும் உழைச்சு கொட்டுவாரு.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top