hi malli mam
it is true 13 long years no respect from your so called family and the most importantly from your husband definitely it would frustrate tulsi . i support tulsi thiru has to let his ego go atleast for the sake of his daughter
துளசியோட pregnancyயை வெளிபடுத்துவதற்கு situationனாக இருக்கும். ரோட்டில் துளசி மயக்கம் போட்டு விழுவது மாதிரி கதை கொண்டு போவாங்க பாருங்க.....மல்லிகா மேம்,
நான் இதுவரை T.V. serials பக்கம் போனதில்லை, அங்கே பெண்களை கண்ணீர் சிந்தும் இயந்திரமாகவோ, நரித்தனம் செய்யும் வில்லியாகவோ காண்பிக்கப்படும் விதம் கொஞ்சமும் நடப்பிற்கு ஓத்து வராதது. BUT ...
பிழிய பிழிய அழும் heroine மல்லி நாவலில், நான் இதை எதிர்பார்க்கவில்லை.
இது மட்டுமல்ல, பொறுப்பிலா குடும்பத்தில் பெண்ணை விட்டு, வீட்டை விட்டு வெளியேறும் ஒரு குடும்பத்தலைவி,
மகளுக்கு எடுத்து காட்டாய் இருக்க வேண்டிய அப்பா, மகளை தரதரவென இழுத்து அறையில் பூட்டும் ஒரு நாயகன்...
உதவி செய்த வீட்டிற்கே வந்து சுற்றத்தினரை கேலி செய்யும் சம்பந்தி...
எதையும் கட்டுப்படுத்த துப்பில்லாத வீட்டு பெரியவர்கள்..
அத்தனையும் வேடிக்கை பார்க்கும் ஒரு சின்ன பெண்... வாழ்க்கையில் இனி நம்பிக்கை கொள்ள முடியுமா அவளால்?
மன்னிக்கவும்....கதை போகும் பாதை பிடிக்கவில்லை., இனி எப்படி போகுமோ ....
அங்கேயும் தாராள பிரபு ...எல்லோருக்கும் உழைச்சு கொட்டுவாரு.....எஸ்...நிறைய நெகடிவ் characters .....பொதுவா வேலைக்காரன் பொண்ணு ...யாரும் அதை இவ்வளோ வருஷம் பிடிச்சு வைச்சு இருக்க மாட்டாங்க ......இங்க திரு தன் நடத்தை மூலம் துளசிக்கு ஒரு விமோசனம் இல்லாம இதுவரை கொண்டு வந்துட்டான் ......
நான் சித்தப்பா மக்கள் அப்படினு வந்தப்போ ...துளசியை அண்ணின்னு சொல்லி பேசறவங்களா வருவாங்கனு நினைச்சேன் .... இளையவங்க ஸ்டேட்டஸ் பார்க்க மாட்டாங்க .......பார்க்கலாம் ...இப்போ தான் முதல் முறையா வெங்கடேஷ் தன்னோட தப்பை உணர்த்த மாறி காட்டி இருக்காங்க .....
ஆரம்பத்துல இருந்து கதை ஒரு அழுத்தத்தோட நகருது ....இன்னும் ஷெரீன் விஷயம் வரலை ......அது தான் bomb shell .....lets see....
................................................................( ippathaan ethaiyumm open sey mudiyuthu )Hi Malli