Sundaramuma
Well-Known Member
எஸ்....ரொம்ப மோசமா நடத்துறான்.....husbandக்கு தானே பண்ணுறா........... அது ஓகே தான்......... ஆனால் அவன் அவளிடம் நடந்து கொள்வது தான் சரியில்லை...........
எஸ்....ரொம்ப மோசமா நடத்துறான்.....husbandக்கு தானே பண்ணுறா........... அது ஓகே தான்......... ஆனால் அவன் அவளிடம் நடந்து கொள்வது தான் சரியில்லை...........
வேலைக்காரன் பொண்ணு சொல்லறவங்க அவங்க குடுபத்துலே மறுபடியும் பொண்ணு கொடுத்து வாங்கும் ஒரு நிலை வந்தா என்ன பண்ணுவாங்க ......
துளசி தம்பி தங்கை பற்றி விளக்கமா வருது ...துளசி அழகு ...அவங்களும் அழகா இருப்பாங்க ....
செம படிப்பு.....
Oh.. Wow..இரத்தமில்லா
யுத்தக்களத்தில்
சத்தங்களின்றி
முத்தங்கள்..
சித்தப்பா பொண்ணுக்கும், பையனுக்கும் பார்க்கிறதா வந்தது ....power electronics???????
ஆனால் தம்பிகளுக்கு தான் பெண் பார்ப்பதாக வந்தது........... பெண்கள் யாரும் இருப்பதாக சொல்லவில்லை............
Hi guys.....
Nice epi....Enjoyed as well....3 maasam kadhalukku ivalavu alaiparai ahh...3 masam kathalukaga 13 years marriage life eh kedukaran hero very bad even though no love....is serina n her family using him or taking advantage???
Sathamindri mutham Itachi aduthu oru thambi kodunga pa...
மல்லி எல்லாருக்கும் புரியற மாதிரி தானே கதை எழுதுறாங்க...
பாராட்டுறதும் புரியும் மாதிரி செய்யலாம்ல...
முடிவே பண்ணிடீங்களா .... எனக்கு ஷெரினா பாவம்னு தோணுது .....
மூணு மாச காதல் தான் ...தற்கொலை முயற்சி , மனநிலை சரில்லை , கல்யாண வாழ்க்கை சரியில்லை ......
அட கூமுட்டை இதுதான் உன் பிரச்சனையான்னு..
துளசி கைல எடுத்துப்பா
நீயுமா???? அப்போ வேறு யாரு????Dei neeyuma ippadi