Saththamindri Muththamidu 10

Advertisement

sindu

Well-Known Member
எங்கப்பா முன்னாடி நான் நல்லா இருக்க முடியாது.......
எனக்கும் இந்த லைன் புரியல.....
யாராச்சும் தெளிவுபடுத்தவும்.....
மனம் நிறைந்த பதிவு......
நன்றி மல்லிகா:):):):)

He wants his dad to think as though he feels yet for serena....
He doesn't want to show his father that he has a happy married life
 

rameswari

Active Member
வாவ்!!!சூப்பர் ஒ சூப்பர் மீனு க்கு தம்பியே வரட்டும்..ரெண்டு பேரும் பேசாட்டியு.ம் திருவுக்குள் இவலோ உணர்வா .உண்மையில் ஆச்சரியமாய் இருக்கு....இந்த ஆம்பளைகள புரிஞ்சுக்க முடிலப்பா
 

umamanoj64

Well-Known Member
சத்தமின்றி முத்தமிடு....
முதலில் சத்தமின்றி முத்தமிட்டதில் அச்சாரம் விழுந்தது. .
இரண்டாவது சத்தமின்றி முத்தமிட்டதில் அச்சாரத்தின் உரு தெரிந்தது...
அடுத்ததில்?????
 

Joher

Well-Known Member
திரு படிப்பை கூட முடிக்கவில்லை..........

அப்பா கிட்ட பேசிட்டான்.........

உங்களுக்கும் அம்மாவுக்கும் என்ன தோணுதோ பண்ணிக்கோங்கோ........... நானும் ஒன்னும் சொல்லமாட்டேன்......... துளசியும் எதுவும் சொல்லமாட்டாள்.........
3 மாத பிரிவில் வேறு ஏதாவது சொல்லிவிட்டாரா???????

துளசியை விட்டுட்டு இருக்க முடியல...... முகத்தை பார்த்து பேசாததற்கு காரணம்.........:p:p:p

கூடவே என்னோட காரணங்கள்..........??????????

எங்கப்பா முன்னாடி நான் நல்ல இருக்க முடியாது???????? ஆனாலும் இப்போ குழந்தை வந்துடுச்சு.........
மீனு பிறந்தும் அவளிடம் பேசாததற்கு எதுவும் சொல்லிட்டாரா???????? இல்லை 1 வருஷத்தில் பிள்ளையும் பெத்துட்டு இன்னும் என்னடான்னு சொல்லிட்டாரா???????
இல்லை something related to serena??????

So நிறைய twist இருக்கு........... எப்போ அவிழுமோ???????? Waiting for the next epi...........
 

fathima.ar

Well-Known Member
வெறுமை தீர்ந்த நொடி
தனிமை தொலைந்த நேரம்
காதல் உணர்த்தாத கணவன்..
தன்னை உணர்ந்ததை கூறும் தருணம்
வண்ணமயமாய் மாறி தான் போனது
செந்திறமாய் மாறிய கன்னங்களுடன்..
 
Last edited:

madhusram

Well-Known Member
“சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே.
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது”


13 varshama sollama ipovadhu sonniyae thiru
 

Joher

Well-Known Member
அம்மாவுக்கு புரியுது மகன் ஒரு பிடிப்போடுதான் துளசியோடு வாழுறான்னு.........
அப்பாவிற்கு கடமைக்காக வாழுறான்னு காட்டுறானா????

நீ என்ன சொன்னாலும் இதுவரை உன்னோட செய்கை ஒரு பிடித்ததோடு வாழுறான்னு காட்டவில்லை......
எதற்கு இந்த ரெட்டை வேடம்............ அம்பி & ரெமோ?????????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top