Saththamindri Muththamdidu 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
திருநீர்வண்ணனே, துளசியின்
பெற்றோருக்கு, மரியாதை
கொடுக்கலையே?
அப்புறம், சோம்பேறி
ஷோபனா=லாம், எப்படி
மரியாதை கொடுப்பாள்,
மல்லிகா டியர்?
 

ThangaMalar

Well-Known Member
இதை எல்லாம் கேட்டு கிட்டே entry குடுத்தா எப்படி இருக்கும்....
Wife க்கு கிடைக்கும் மரியாதை தெரியுமே
அதான் மீனா எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்காளே..
அப்பாட்ட சொல்வா ல...
 

shanthi

Well-Known Member
ஹாய் மல்லி ,
திரு உன் குடும்பத்தின் அருமை உனக்கு தெரியலை ,வெங்கிக்கோ ஏக்கம் ,ஷோபா வம்பை வாங்குறே ,நல்லா வாங்கி கட்ட போறே ,,,,,,,,,,,,,,
 

Joher

Well-Known Member
வீட்டுக்காரன் பேசமாட்டான்.... முகம் பார்க்கமாட்டான்..... ஆனால் அதையெல்லாம் விட பெரிய கவலை மீசை இல்லாதது தான்.....
 

Joher

Well-Known Member
பிரசன்னா திரு..... Have good relationship..... Not known to others......

அக்கா husband..... திரு அப்பா தயவில் சென்னை வாசம்...
பிள்ளைகளுக்கு வழிகாட்ட யாருமில்லை.....
So திருவிடம் அவனாகவே வந்திருக்கலாம்.....

My guess......
 

Joher

Well-Known Member
பிரசன்னா திரு..... Have good relationship..... Not known to others......

அக்கா husband..... திரு அப்பா தயவில் சென்னை வாசம்...
பிள்ளைகளுக்கு வழிகாட்ட யாருமில்லை.....
So திருவிடம் அவனாகவே வந்திருக்கலாம்.....

My guess......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top