Saththamindri Muththamdidu 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஷோபனாவை கட்டி வைத்து,
தனக்கு மட்டும் அப்பா
மேகநாதன், அநியாயம்
செய்துட்டாருன்னு
வெங்கடேஷ், புலம்புவா=ன்னு,
நான் நினைச்சேன்
நீங்கள் சொல்லிட்டீங்க,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், அழகு கூட
இல்லாமல், வெறும்
சொந்தம் மட்டுமே
உரிமையாக வைத்து,
ஷோபனா இத்தனை
அழிச்சாட்டியம்
பண்ண வேண்டாமே,
மல்லிகா டியர்
 

Riya Ram

Well-Known Member
நல்ல பதிவு மல்லி அக்கா

ஹா ஹா தனம் தான் டாப் ,
வெங்கடேஷ் கிட்ட உங்க வீட்டமா என்ன சமைக்கணும்ன்னு சொல்லுவாங்களா..

மீனாட்சி செம cute ..
ஷோபனாக்கு நோஸ் கட்..
சித்தப்பா கிட்ட ஹை பய் ..
அப்பா சொன்னதால அப்படி பேசினேன்..
நீங்க அழகா இருக்கீங்க மா சிரிச்சான்னு அம்மாவுக்கு certificate..
அப்பா கிட்ட அம்மா ஊட்டி விட்டா டேஸ்ட்டா இருக்கும், நீங்களும் சாப்பிட்டு பாருங்கன்னு அங்க ஒரு கொட்டு .
தாத்தா , பாட்டியிடம் பாசம்..
மீனா ராக்ஸ்..

துளசி always calm , இப்போ இப்படி ஒரு பேச்சு ஷோபனா பேசினதுக்கு அப்புறம் கோபமாக வெடிப்பாளா, இல்லை அவளின் உணர்வுகளை புரிந்து கொண்ட அவளின் அம்மா அவள் வெடிக்கும் முன் தடுப்பாங்களா.
மொத்தத்தில் ஷோபனாவுக்கு ஆப்பு ரெடி ..

ஏற்கனவே மனதில் இப்பொழுது வெங்கடேஷிற்கு ஷோபனா பற்றிய நல்ல எண்ணம் இல்லை .. இதில் இப்படி ஒரு பிரச்சனை வந்தது என்றால், நிச்சயம் வெங்கடேஷ் இந்த முறை ஷோபனாவுக்கு ஆதரவாக இருக்க மாட்டான்..
அவள் இனி திருந்தி வந்தால் தான் உண்டு ..

திரு இன்னும் நீ இப்படி இருக்க , கூட நீ உட்கார்ந்து சாப்பிட்டு இருந்தா இந்த பேச்சு அவங்க வாங்கி இருப்பார்களா..

உனக்கு துளசி கிட்ட இருந்து எல்லாம் கட்..
எதுவுமே கட் ஆகாது திரு ku அவனுக்கு வேண்டியது எ‌ல்லா‌ம் கரெக்டா நடக்கும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பிரசன்னா திரு..... Have good relationship..... Not known to others......

அக்கா husband..... திரு அப்பா தயவில் சென்னை வாசம்...
பிள்ளைகளுக்கு வழிகாட்ட யாருமில்லை.....
So திருவிடம் அவனாகவே வந்திருக்கலாம்.....

My guess......
May be...
 

Manimegalai

Well-Known Member
Hi sis..
Super epi...
நான் நினைத்த மாதிரி இனிமையான பதிவு இல்ல...
இனிமை ஒரு வரியில் முடிந்துவிட்டது..
சோபனா கேரக்டர் படிச்சா எரிச்சல் தான் வருது....சுத்தமா பிடிக்கல..
அடிப்படை நாகரீகம் கூட இல்ல..
பெரிய குடும்பம்...வசதி..இருந்தா எப்படி வேணா நடக்கலாமா????
யாரும் கண்டிச்சாலும் ஒரு பயனும் இல்ல...
துளசி ஆக்சன் பார்க்க waiting.
நன்றி சிஸ்.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அதான் மீனா எல்லாத்தையும் பார்த்துட்டு இருக்காளே..
அப்பாட்ட சொல்வா ல...
ஒரு வேளை அவனே வந்தால்...
ஜோ...ஊகப்படி ப்ரசன்னாக்கு தகவல் தந்தது திருன்னா...அவன் தான் வரணும்...
 

Riya Ram

Well-Known Member
திரு க்கு மீசை வளர்ற தைலம் ஒன்னு பார்சல்... :p:p
அவனுக்கு மீசை வளராமல் இல்லை அவன் வளர்க்கவில்லை
இதுக்கும் மல்லி ஏதாவது காரணம் சொல்லுவாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top