பார்த்த பெண் முகம் ஞாபகத்தில் இல்லை....
ஆனால் அபி போல அழகு கிடையாது....
அவள் அப்பாவின், பெயரைக் கேட்டதுமே
அந்நியமாகி போகிறாள்....
நித்தம் போராட்டத்துடன் இருக்கும்
மனதில், சந்தோஷமில்லையே என்று ஒரு சுய அலசல்...
அவன் தன்னை பின் தொடர்ந்து வருகிறானா....
என்ற ஆராய்ச்சி ......
மௌனசாமியார்@பக்திபழம்@ஹேண்டம்சாம் பாய்@பார்த்திபன்...
தனக்கு நெருக்கமான, நித்யா
ஆண்டியின் பையன் .....என்ற அதிர்ச்சியில் முடிந்து உள்ளது...
நித்யாவின் கணவன் பிரகாஷ்.....அவளின் பையன் பாரத்திபன்
ஆனால், அவனுக்கு தன் தந்தை யார் என்று தெரியாது.....???????