sindu
Well-Known Member
Yesஇரண்டு பேருமே குழப்பத்தில் தான் இருக்கிறார்கள் ...
அவளுக்கோ....காதல் மாயை கண்ணை மறைக்கிறது...
இப்ப அவளோட ஓரே லட்சியம், டைவர்ஸ் தான்,...
அதுதான் அவளுக்கு தற்போதைய குழப்பம்
அது கிடைக்க வேண்டும், ரிஷபை மணம் புரிந்த பிறகு
அவன் எல்லாவற்றையும், பார்த்துக் கொள்வான்
என்ற அதீத நம்பிக்கை வேற அவன் மேல்....
அத்தனை நம்பிக்கைக்கு உரியவனா அவன்....?
ofcourse...வல்லபனுக்கு ஏற்படும் குழப்பம் இயல்பான ஒன்று...
இன்னொருவனை இன்னும் தன் மனதில் நினைத்து
இருப்பவளோடு கட்டாயப்படுத்தியும் வாழ முடியாது..
வேண்டாம் என்று விலக்கினால் தன்மானத்திற்கு இழுக்கு ...
எதுவும் செய்ய முடியாத நிலையில் மிஞ்சியது குழப்பம் ஒன்றே...
The situation is crucial and critical
It’s too much for them to handle