Sarvam Sakthi Mayam 9

Advertisement

sindu

Well-Known Member
Happa
Vallaban ovvoru vaarthaiyum anugundu thaan
he hurts her to the core
on top of it he thinks
he should not harm her

In a way Vallab's words are correct
who is he for her family
yet he takes care of it

archukku kadhal kannai
maraichuduchu
than family pathi ninaikama mudivu eduthutta
waiting to know her side of story
why she never revealed that to her mom
waiting
 

ThangaMalar

Well-Known Member
ரொம்ப எதிர்ப்பார்ப்போட
காத்திருந்த எப்பி:love::love:
செம மல்லி சிஸ்..
வல்லப் கிரேட்:love:
அவனோட எண்ணங்கள்
தன்னுடைய பக்கத்தை மட்டும் பார்க்காம
அர்ச்சனா சைடு யோசிச்சது செம..
அவளோட தாத்தா
அம்மா..தங்கை எல்லோருக்காகவும் யோசிக்கிறான்..
ரிஷப் என்ன வம்பு செய்யப் போறானோ???
:D:D
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Tks மல்லி......

So sad......
ரெண்டு பேரும் விடாகண்டன் கொடாகண்டன் மாதிரி பேசிக்குறாங்க.......

அர்ச்சனா என்ன பேசினாலும் அவ அம்மாவை மீறமுடியாமல் ஒத்துகிட்டாள்....... He too......
இப்போ அவனையே blame பண்ணினால் என்ன அர்த்தம்?????

ரிஷப் பற்றி ஒரு வார்த்தை பேசல......
அது கல்யாணத்துக்கு முன்னாடி காதல்...... ஒத்துக்கிறோம்......
ஏன் பாலா தவிர யாருக்கும் சொல்லல......
பணத்துக்காகத் தானே வர்றான்....... எப்படியாவது நிறுத்திடலாம்னு நினைத்தேன்.......
என்ன ஒரு planning?????

அர்ச்சு....... நம்ம வாழ்க்கை நம்ம கையில் இருக்கும் போதே பலநேரம் நம்ம முடிவு சொதப்பும்......
கல்யாணத்துக்கு சம்மதிக்கும் போதே நம் முடிவு நம் கையில் இருந்து போறது......
அப்புறம் எப்படி முடிவை சாத்தியமாக்குவது......

உனக்கு love முக்கியம் என்றால் வல்லபனிடம் 1 வாரம் ஊரில் இருக்கும் போது பேசி இருக்கலாமே......
தேடவே மாட்டான்னு நினைச்சிட்டியே......

வல்லபா உன் முடிவு சரி தான்...... இவளை எல்லாம் சரிப்படுத்தமுடியாது......
வேணாம்...... விட்டுட்டுடா.....

அம்மாவின் கவனத்துக்கு கொண்டு போ......
அவங்களே பார்த்துக்கட்டும்.......

நீ மனுஷனா மதிச்சி கூட்டிட்டு போறியேமா...... ரொம்ப சந்தோசம்......

முடிவெடுத்தால் அழக்கூடாது......
அதை சந்திக்கும் தைரியம் வேணும்......
அழுகை மனிதனை கோழையாக்கும்.....
உன்னோட weakness அடுத்தவர்களுக்கு தெரிய வரும்......

உனக்கே தெரியாமல் வல்லபன் ஓரமா உன் மனதில் இருக்கிறானா??????
கோபத்தை விட over அழுகையா இருக்குதே......

ரிஷப்??????
Vandhacha ka...parunga Indha ponnu enna kolupunu..:mad::devilish::devilish:all are valid points. What you said....ana ivadhan heroine endru sonnaga mallima...so Vida mataann
 

Anuradha Ravisankarram

Well-Known Member
கண்ணீர் எச்சில் ம் துடைத்து விட்டதுபோல அவள் பிரச்சினை துடைத்து விடுவான்.. சிறு பிள்ளை அழுகை என நினைத்து அதைஅவனே அம்மாவிற்கு கூட தெரியாமலேயே செய்து விடுவான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top