அர்ச்சனாவின் நிலை
கள்ளகாதலா.....கள்ள புருஷனா!!!
நீயா நானா ரேஞ்சிக்கு வந்து நிக்குதே
ரொம்ப எதிர்ப்பார்ப்போட
காத்திருந்த எப்பி
செம மல்லி சிஸ்..
வல்லப் கிரேட்
அவனோட எண்ணங்கள்
தன்னுடைய பக்கத்தை மட்டும் பார்க்காம
அர்ச்சனா சைடு யோசிச்சது செம..
அவளோட தாத்தா
அம்மா..தங்கை எல்லோருக்காகவும் யோசிக்கிறான்..
ரிஷப் என்ன வம்பு செய்யப் போறானோ???
Avala apdiye naalu appu appanum..
Avala apdiye naalu appu appanum..
Vandhacha ka...parunga Indha ponnu enna kolupunu..all are valid points. What you said....ana ivadhan heroine endru sonnaga mallima...so Vida mataannTks மல்லி......
So sad......
ரெண்டு பேரும் விடாகண்டன் கொடாகண்டன் மாதிரி பேசிக்குறாங்க.......
அர்ச்சனா என்ன பேசினாலும் அவ அம்மாவை மீறமுடியாமல் ஒத்துகிட்டாள்....... He too......
இப்போ அவனையே blame பண்ணினால் என்ன அர்த்தம்?????
ரிஷப் பற்றி ஒரு வார்த்தை பேசல......
அது கல்யாணத்துக்கு முன்னாடி காதல்...... ஒத்துக்கிறோம்......
ஏன் பாலா தவிர யாருக்கும் சொல்லல......
பணத்துக்காகத் தானே வர்றான்....... எப்படியாவது நிறுத்திடலாம்னு நினைத்தேன்.......
என்ன ஒரு planning?????
அர்ச்சு....... நம்ம வாழ்க்கை நம்ம கையில் இருக்கும் போதே பலநேரம் நம்ம முடிவு சொதப்பும்......
கல்யாணத்துக்கு சம்மதிக்கும் போதே நம் முடிவு நம் கையில் இருந்து போறது......
அப்புறம் எப்படி முடிவை சாத்தியமாக்குவது......
உனக்கு love முக்கியம் என்றால் வல்லபனிடம் 1 வாரம் ஊரில் இருக்கும் போது பேசி இருக்கலாமே......
தேடவே மாட்டான்னு நினைச்சிட்டியே......
வல்லபா உன் முடிவு சரி தான்...... இவளை எல்லாம் சரிப்படுத்தமுடியாது......
வேணாம்...... விட்டுட்டுடா.....
அம்மாவின் கவனத்துக்கு கொண்டு போ......
அவங்களே பார்த்துக்கட்டும்.......
நீ மனுஷனா மதிச்சி கூட்டிட்டு போறியேமா...... ரொம்ப சந்தோசம்......
முடிவெடுத்தால் அழக்கூடாது......
அதை சந்திக்கும் தைரியம் வேணும்......
அழுகை மனிதனை கோழையாக்கும்.....
உன்னோட weakness அடுத்தவர்களுக்கு தெரிய வரும்......
உனக்கே தெரியாமல் வல்லபன் ஓரமா உன் மனதில் இருக்கிறானா??????
கோபத்தை விட over அழுகையா இருக்குதே......
ரிஷப்??????