Sarayu's Manam Athu Mannan Vasam 12

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சரயு:love::love::love:.பால் நிலா தன் தம்பிக்காவும்,என்ன தான் சித்தியுடன் ஒத்துப் போனாலும்,உமையாள் கணவனுக்காக எதாவது செய்ய நினைத்து அது முடியாத போது கோபமும் சில பிரச்சனைகள் ஏற்படலாம் என நினைத்தே சொல்கிறாள்:unsure::unsure::unsure:.

பசுபதி சித்தியை நினைத்து தன் அக்காவை பட்டு பட்டுன்னு பேசாதன்னு சொன்னவன்,நல்லா இருக்கற குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தாதே என சொல்வது சரியில்லை:mad::mad:. வீட்டுல எதாவது சண்டை வந்துடுமோன்னு நெனச்சு இவனே சண்டைய ஆரம்பிச்சுட்டான்:oops::oops::oops:.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

எவ்வளவு நாளைக்கு அப்புறம் ...:eek::eek:
ரொம்ப நாளைக்கு அப்புறம் அவங்களை கூட்டிட்டு வந்தது, இப்படி ரெண்டு பேரும் சண்டை போடுறதுக்கா...:rolleyes::rolleyes:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top