மிகவும் அருமையான பதிவு,
டியர்
ஹா ஹா ஹா
வித்யுத்தும் தன் பிள்ளைதான்னு சசிசேகரனுக்கு தெரிந்து விட்டது
சசி இனி என்ன செய்வான்?
வல்லியிடமிருந்து பிள்ளையை பிடுங்கிக் கொள்வானோ?
ரங்கேஸ்வருக்கு தெரிந்தால் என்ன சொல்வாரோ?
அடக் கண்ராவியே
இரண்டு பேருக்கும் கல்யாணமே ஆகவில்லையா?
லிவிங் டுகெதரா?
ஆரவ்வின் அம்மா பெயர் இவாஞ்சலின்
அட ராமா
அங்கேயும் "இவா"தானா?
இல்லை அவள் ஞாபகமாகத்தான் வல்லியை இவா-ன்னு சசி கூப்பிட்டானா?
மெழுகுவர்த்தி எங்கே வைச்சிருக்குன்னு கூட கரெக்ட்டா சசி சொல்லுறானே
அவ்வளவு அந்நியோன்யமா இருந்தவங்க ஏன் பிரிஞ்சாங்க?
சசியிடம்தான் தப்பு இருக்குன்னு தோணுது
தான் எழுதிய "LUV IV" அழிக்காமல் வைத்திருக்கும் நறுமுகை முட்டாள்ன்னா அது இருக்கான்னு தேடும் சசிசேகரனும் முட்டாள்தானே
வீட்டுச் சாவியை எங்கே வைத்தேன்னு தெரியலைன்னு முழிக்கும் வல்லி அதை ஹாண்ட் பேகில் வைக்க வேண்டியதுதானே
அப்புறம் ஹேண்ட் பேக் எதுக்குத்தான் இருக்கோ?