வீட்டுக்காரன் முகம் சரியில்லைனது முகத்தை பார்த்தே புரிஞ்சுக்குறா பொண்டாட்டி.......
ஆனால் அவ என்ன சொல்லவந்தான்னு கூட கேட்காமல் கொண்டு விட்டுட்டு போயிருக்கான்.......
இதான் பல வீடுகளில் நடக்குது........
என்ன ஒரு கொடுமை வேண்டாம் னு சொல்லிவிட்டுட்டு போனவன் வீட்டுக்கு போக்கிடம் இல்லாமல் குழந்தை பொறந்ததும் வாரேன்னு சொல்றது
ஒரு மகளா கல்யாணம் பண்ணி போனபிறகும் பொண்ணுக்கு கல்யாணம் ஆனபிறகும் அண்ணன் பிள்ளைங்களை வாழ விடாத இந்த வசுந்தரா மாதிரி பொம்பளைங்களை என்ன சொல்ல???
குடும்பம்னா அப்படி இப்படி தான் இருக்கும்னு இவர்களையும் வீட்டுக்குள்ள சேர்த்துக்குறவங்களை சொல்லணும்........
மொத்தத்தில் பிரபாகர் சரியில்லை........
அத்தைக்காக கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு போவானா???