அருமையான கதை....சிலர் குளிர் காய சிலர் மெழுகாய் கரையிற மாதிரியான கூட்டுக்குடும்பம் அவசியமில்லை...உண்மை அறிய முற்படாமல் மனைவியை தண்டித்து பிரபாகர் நிம்மதியிழந்தது தான் மிச்சம்...மாசமா இருக்கத கூட சொல்ல விடாம....படிக்கும் போதே தொண்டை அடைச்சிருச்சு...சிதம்பரம் தேவி யாழினி மாதிரி ஆட்கள் பட்டுத் தான் திருந்துவார்கள்...நல்ல மனிதர்களின் அருமை புரியாது அவர்களுக்கு...இறுதியில் பவி சொன்னது போல் பிரபாகர் நல்ல மாப்பிள்ளை தான்...ஆனால் பவி வீடு இவர்கள் வசதியில் பாதி இருந்திருந்தால் கூட இப்படி அவளை அங்கே விட்டுட்டு எட்டி கூட பார்க்காம இருந்திருக்க முடியுமானு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை