ஹாய் ரம்யா,
ரொம்பவே நிறைவான நாவல்.
எல்லா கதாபாத்திரங்களும் மனதிற்கு நெருக்கமாய் உணரவச்சிட்டீங்கப்பா..
கடைசியில் அபர்ணா, பிரகாஷுக்கு சொல்லுற வார்த்தைகள் சாட்டையடி..
பிரகாஷை மாதிரி ஆண்கள் இப்போது சமுதாயத்தில் நிறைய பார்க்க முடியுது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை..