அப்பா,ஒரு வழியா பூனை வெளியே வந்து விட்டது....
அவனும் ...அபர்ணா என்கிறான்........அம்மாவும் ஓகேன்னு ட்டாங்க...
No drama .....no argument...no tears...just like that...
ஸ்வர்ணாவின் மனமாற்றம்.....மற்றவர்களால் இல்லாமல்
தானகவே ஏற்பட்டதாக காண்பித்தது ஒரு, நல்ல திருப்பம்,....
நல்ல பதிவு......