En apdi solrengaஅழகா இருக்கானு ஒரு சுயநலவாதி ஹீரோயின் ஆக முடியாது hero um அப்பிடித்தான் நீங்க திட்டு வாங்குறத மாத்த முடியாது because this heroniku chareter illa just அழகு அவ்ளோதான்
Correct uhஅவங்க எல்லாம் என் பொண்ணை நீலிமா கூட compare பண்ணினா..
நான் ராமை அவங்க அப்பா கூட ஒப்பிட்டு தான் பார்ப்பேன் என்று சுகன்யா சொல்லுவதனன் மூலம் அவங்க ஆதங்கம் புரிகிறது..
Enakum andha doubt thaanராமிற்கு வில்லன் ஆதியா?ஆனாலும் அபர்ணா மாறமாட்டாள்.ஆதி நீ அவ அப்பா அம்மாவிடம் பேசி இருந்தால் கூட பரவாயில்லை.நீ நீலிமா கூட கூட்டு சேர்கிறாய். நீலிமா போல இவளும் இருப்பாள் என்று நினைக்கிறாயோ.