fathima.ar
Well-Known Member
ஈமானுடைய தூண்கள் ஆறு:
1.அல்லாஹ்வின் மீது,
2.வானவர்கள் (மலக்குகள்) மீது,
3.அல்லாஹ்வுடைய வேதங்கள் மீது,
4.அவனுடைய தூதர்கள் மீது,
5.இறுதி நாள் மீது,
6.நன்மை, தீமை எதுவாக இருந்தாலும், விதி(கதர்)யின் மீது
நம்பிக்கை வைப்பது தான்.
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்…….. இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். [அல் குர்’ஆன் 23:1-9]
1.அல்லாஹ்வின் மீது,
2.வானவர்கள் (மலக்குகள்) மீது,
3.அல்லாஹ்வுடைய வேதங்கள் மீது,
4.அவனுடைய தூதர்கள் மீது,
5.இறுதி நாள் மீது,
6.நன்மை, தீமை எதுவாக இருந்தாலும், விதி(கதர்)யின் மீது
நம்பிக்கை வைப்பது தான்.
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்…….. இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். [அல் குர்’ஆன் 23:1-9]