fathima.ar
Well-Known Member
இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரிவமைத்தான்.
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?