SriMalar Well-Known Member Mar 4, 2018 #13 Nice.,முன்பு அநேக இடங்களில் பெற்றவர்களுக்காகவும் கணவருக்காகவும் தன் சுயமரியாதையை விட்டுக்கொடுத்து இருந்த சமுதாயம் நம்முடையது.இப்போ குருவைப் போல இளைஞர்கள் அநேகம் பேர் இருப்பதால் இந்துவைப் போல் பெண்கள் சுயமரியாதையோடு வாழ்கிறார்கள்.
Nice.,முன்பு அநேக இடங்களில் பெற்றவர்களுக்காகவும் கணவருக்காகவும் தன் சுயமரியாதையை விட்டுக்கொடுத்து இருந்த சமுதாயம் நம்முடையது.இப்போ குருவைப் போல இளைஞர்கள் அநேகம் பேர் இருப்பதால் இந்துவைப் போல் பெண்கள் சுயமரியாதையோடு வாழ்கிறார்கள்.